Saturday, March 15, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
யாஷிகா ஆனந்த்.. நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் “துருவங்கள் பதினாறு” “பாடம்” “இருட்டு அறையில் முரட்டு குத்து” போன்ற படங்களில் நடித்துள்ளார். அதிலும் ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ படத்தில் கவர்ச்சியாக நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இந்த படம் முழுவதும் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச காட்சிகளில் நடித்து, பலரது எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளானார். இதனிடையே, விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட...
சோனாலி பிந்த்ரே.. 1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “காதலர் தினம்”. இப்படத்தில் நடிகர் குணால், இந்தி நடிகை சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலரும் நடித்தனர். வருடங்கள் பல கடந்தாலும் இன்றும் காதலர்களின் பேவரைட் திரைப்படமாக இருக்கிறது இப்படம். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ. ஆர் ரஹ்மான் இசையில் எல்லோரையும் கவர்ந்தது. இப்படத்தின் ஹீரோ குணால் காதல் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். ஹீரோயின்...
VJ ரம்யா.. விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள். விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது...
சிவகார்த்திகேயன்.. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார். பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை...
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி, செங்கல்பட்டில் செயல்படும் அரசு உதவிபெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வடக்குப்பட்டு கிராமத்தில் வசித்து வரும் 12ம் வகுப்பு பயிலும் சிறுவன் ஒருவன் மாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் படித்து வருகிறான். இந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்த நிலையில் இருவரும் காதல் வயப்பட்டுள்ளனர். இந்த...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள சே.அகரம் பகுதியைச் சேர்ந்தவர் எங். இவர் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், சித்தரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரீத்தா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிரீத்தாவின் தந்தையான அசோக்குமார், அஜித் வீட்டிற்குச் சென்று அஜித்குமாரின் தாய் அன்னபூரணி மற்றும் அஜித்தின் அண்ணன் சத்தியமூர்த்தியை காரில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மணலூர்பேட்டை...
தென்காசி... தென்காசி மாவட்டம் புளியங்குடி சிந்தாமணி முத்து மாரியம்மன் கோவில் 9வது தெருவில் வசிப்பவர் மாரியம்மாள். இவர் தனது மகள் மகாலட்சுமியுடன் (22) தனியாக வசித்து வருகிறார். மகாலட்சுமி புளியங்குடியில் உள்ள கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதியன்று இரவு வேலை முடிந்து மகாலட்சுமி வீடு திரும்பாததால் மாரியம்மாள் உறவினர் வீடுகளில் எல்லாம் தேடினார். மகாலட்சுமியின் செல்போனும் சுவிட் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் மேலும் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில் மறுநாள்...
சென்னை... சென்னையில் கேளம்பாக்கம் பொன்மார் கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவன், சோழிங்கநல்லூரில் தனியார் பள்ளியில் படித்து வந்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. அவனது பெற்றோர், அவனை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல்போன மாணவனை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருந்தவருடன் மாணவனுக்கு தொடர்பு...
மகாராஷ்டிராவில்... இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1996 பிப்ரவரி 8 -ம் திகதி பிறந்தவர் வித்யா ஃபிலிப்பன். இவரை, அவரது தாய் விலி பார்லேவில் உள்ள அன்னை தெரசா மிஷனரி கருணை இல்லத்தில் விட்டுச் சென்றார். பின்னர், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த தம்பதியினர் வித்யா ஃபிலிப்பனை அவர்களது நாட்டுக்கு அழைத்துச் சென்றனர். தற்போது, 27 வயதான வித்யா ஃபிலிப்பனுக்கு திருமணமாகிவிட்டது. இந்நிலையில், தனது தாயை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த 10...
கர்நாடகா... கர்நாடகா மாநிலம், ராமநகர் மாவட்டம், பனஹல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியம்மா (21). இவர் இன்று காலை துணி துவைக்க செல்வதாக கூறி அருகில் உள்ள கனவா நீர்த்தேக்கத்துக்கு தனது 15 மாத ஆண் குழந்தை தேவராஜூடன் சென்றார். இந்நிலையில், மாலையில், குழந்தை தேவராஜ், நீரில் தவறி விழுந்து விட்டதாக பாக்கியம்மா அழுது கொண்டே வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார். அந்த பெண்ணை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்....