Saturday, March 15, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
கடலூர்... கடலூர் மாவட்டம் சிதம்பரம் கனகசபைநகர் பகுதியில் வசித்து வந்தவர் சம்பத். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி கிரண்ரூபினி. இவருக்கும் கன்னியாகுமரியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளக்காதலுக்கு கிரண்ரூபினியின் கணவர் சம்பத் இடையூறாக இருந்ததால் கிரண்ரூபினியும், அவரது கள்ளக்காதலன் ராஜேஷ் என்பவரும் சேர்ந்து கார் ஓட்டுநரான அமீர்பாஷா என்பவர் உதவியுடன் கடந்த...
பெங்களூர்..... பெங்களூர் உளிமாவு பகுதியில் வசிப்பவர் உமேஷ் . இவருக்கு 27 வயது ஆகிறது. இவரது மனைவி மனிஷா. உமேஷ் அந்த பகுதியில் உள்ள கல்வி நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். மனிஷா அந்த பகுதியில் பணக்கார வீடுகளில் வீட்டு வேலை செய்து வந்தார். மனிஷா, அடிக்கடி தனது செல்போனில் யாருடனோ பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த உமேஷ் தனது மனைவி வேறு நபருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக உறுதியாக...
மகாராஷ்டிரா.... மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள காசர்வடவல்லி பகுதியைச் சேர்ந்தவர் அமித் பாக்தி(29). இவர் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி, வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி பாவனா(24), தனது குழந்தைகளான அன்குஷ்(8) மற்றும் குஷி(6) ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு கணவரின் சகோதரர் விகாஷ் வீட்டிற்குச் சென்று தங்கியுள்ளார். அமித் ஹரியாணாவில் உள்ள தனது பூர்வீக கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி...
தமன்னா.. 2005ம் ஆண்டு தனது 15 வயதில் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை தமன்னா. இதனைத் தொடர்ந்து, தமிழில் கேடி என்னும் திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இவர், படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் போல இருந்ததாக ரசிகர்களும் பத்திரிக்கைகளும் வர்ணித்தது. இதனைத் தொடர்ந்து, வியாபாரி படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தார். பின்னர், கல்லூரி, படிக்காதவன், அயன், சுறா, பையா, கண்டேன் காதலை போன்ற திரைப்படங்கள்...
ஸ்ரேயா சரண்... தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார். அதன் பின் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு...
ஹன்சிகா.. ஒரு காலத்தில் கோலிவுட்டில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. நடிகை குஷ்பு போல இருந்த இவரை பலரும் சின்ன குஷ்பு என்றெல்லாம் அழைத்தார்கள். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் சமீபத்தில் இவர் Sohail Khaturiya என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பின்னரும் ஹன்சிகா, சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சோசியல் மீடியாவில் அதிகம் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஹான்சிகா, தற்போது...
திவ்யதர்ஷினி.. சினிமா நடிகைகள் போலவே டிவி தொகுப்பாளினிகளும் ரசிகர்களுடம் பிரபலமாகிவிடுகிறார்கள். ஏனெனில், பெரிய திரையை விட ரசிகர்கள் அதிகம் நேரம் செலவழிப்பது சின்னத்திரையில்தான். அதனால்தான் தொலைக்காட்சி தொகுப்பளினிகளும் ரசிகர்களும் விரைவிலேயே புகழடைந்து விடுகிறார்கள். எல்லா டிவி சேனல்களிலும் ஆங்கர்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்லோரும் பிரபலமாகிவிடுவதில்லை. விஜய் டிவி என்றாலே டிடி என அழைக்கப்படும் திவ்யதர்ஷினிதான் மிகவும் பிரபலம். இவர் நடத்திய காபி வித் டிடி நிகழ்ச்சி பலரையும் கவர்ந்தது. இதில், கலந்து...
தர்ஷா குப்தா.. விஜய் டிவியில் ஒளிபரப்பான சில சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. ஆனால், அதை விட அதிகமாக கொழுக் மொழுக் உடம்பை காட்டி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டே அதிகம் பிரபலமானர். சினிமாவில் பெரிய நடிகை ஆக வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. ஆனால், அதில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் சீரியல் பக்கம் சென்றார். சில சீரியல்களில் மட்டுமே நடித்தார். ஆனால், அதன்பின் சீரியலுக்கு குட்பை சொல்லிவிட்டார்....
அனைக்கா சொட்டி.. உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த நடிகை அனைக்கா சொட்டி வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வாவுடன் செம போத ஆகாதே படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்தவர் அனைக்கா சொட்டி. வளர்ந்து வரும் முன்னணி நடிகையான அனைகா சோதியின் சூடேற்றும் ஹாட் போட்டோஸ் சோசியல் மீடியாவில்...
நடிகை.. நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான குட்டி திரைப்படத்தில் கண்ணு ரெண்டும் ரங்கராட்டினம் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது. இந்த பாடலில் நடனம் ஆடியதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே அறியப்பட்டவர் மேக்னா நாயுடு. இதனை அடுத்து, இவர் பல படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். சமீபத்தில், மேக்னா நாயுடு தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில், அவர் தங்களுக்கு கோவாவில்...