Saturday, March 15, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சஹானா கான்.. பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கான் இந்தி சினிமா உலகத்தில் நடிகர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் இப்படி பன்முக திறமைகளை கொண்டிருக்கிறார். இவர் 1980களில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து திரைத்துறையில் நுழைந்தார். அதன் பின்னர் 1992ல் தீவானா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்து உலகம் முழுக்க பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை சம்பாதித்தார். இவர் கௌரி கான் என்பவரை காதலித்து திருமணம்...
ஆந்திர மாநிலத்தில்.. திருவள்ளூர் மாவட்டம் மாதர் பாக்கம் அருகே உள்ள பல்லவாடா கிராமத்தில் வசிக்கும் தம்பதியர் சுரேஷ் மற்றும் சிந்து. இருவரும் தனியார் நிறுவன ஊழியர்கள். இவர்களது 7 வயது மகன் அனீஸ் (7) இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். பல்லவாடா கிராமத்தில் வீட்டின் அருகே மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீடு திரும்பாத நிலையில், அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர் பாதிரிவேடு காவல்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம் முடிகெரே தாலுகாவில் உள்ள கேசவலு ஜோகண்ணனகெரே கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ருஸ்தி. 13 வயது சிறுமியான இவர் தராதஹள்ளி தொடக்கப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் சிறுமி வழக்கம் போல் இன்று வீட்டிலிருந்து பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது செல்லும் போது திடீரென சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சிறுமியை எம்.ஜி.எம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள்...
பெங்களூருவில்.. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ளது கங்காநகர். இங்கு வசிக்கும் மாலா என்பவர் கடந்த 2 ஆண்டுகளாக தனது ஸ்கூட்டியில் பல்வேறு பகுதிகளுக்கு சென்று வந்துள்ளார். அவ்வாறு அவர் செல்லும்போதெல்லாம் ஹெல்மெட் அணியாமலும், சாலை விதிகளை மீறியும் சென்றுள்ளார். இதனால் அவருக்கு ஒவ்வொரு முறையும் அபராதம் விதிக்கப்பட்டது. அவ்வாறு விதிக்கப்பட்ட அபராதம் தற்போது ரூ.3.22 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. KA 04 KF 9072 என்ற பதிவு எண் கொண்ட...
தெலங்கானாவில்.. தெலங்கானா மையம் நிஜாமாபாத் மாவட்டம் மக்லூரைச் சேர்ந்த பிரசாத் (வயது 39) மற்றும் பிரசாந்த் ( வயது 25) ஆகியோர் நண்பர்களாக இருந்துள்ளனர். இதில் 2018ம் ஆண்டு இளம்பெண் தற்கொலை குறித்து பிரசாத் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் துபாய் என்று அங்கிருந்து வழக்கு குறித்து தனது நண்பர் பிரசாந்திடம் கேட்டு வந்துள்ளார். அந்த காலகட்டத்தில் பிரசாத் 3.5 லட்சம் ரூபாய் வரை பிரசாந்த்க்கு கடன் கொடுத்துள்ளார்....
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம் கேஜிஎஃப் தாலுகாவில் உள் கோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேஜஸ்வினி(35). கணவரை இழந்த தேஜஸ்வினிக்கு சலபதி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது குடும்பத்தை விட்டு விட்டு தேஜஸ்வினியுடன் சலபதி வசித்து வந்ததாக தெரிகிறது. இதை சலபதியின் சகோதரர் முரளி கண்டித்துள்ளார். அத்துடன் தேஜஸ்வினியிடம், ஒரு குடும்பத்தின் வாழ்க்கையைக் கெடுக்காதே என அறிவுரையும் கூறியுள்ளார். ஆனால், அதைக் கேட்காமல் சலபதி, தேஜஸ்வினி உறவு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் முரளி...
கள்ளக்குறிச்சியில்.. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாக வெட்டிக் கொலைச் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருக்கோவிலூரைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் - அன்னபூரணி தம்பதியினர். இவர்களுடைய மகன்கள் சந்தோஷ்குமார், ராஜேஷ். இவர்களது மூத்த மகன் சந்தோஷ்குமாருக்கு திருமணமாகி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியைப் பிரிந்து, தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். இவர்களது இரண்டாவது...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் அமணன் (52). எலக்ட்ரிஷியனாக வேலை செய்து வந்த இவருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்த மகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்ட நிலையில், இளைய மகள் அங்குள்ள கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த சூழலில் தான், கடந்த 17-ம் தேதி காலை முதல் தூத்துக்குடியில் பேய் மழை கொட்ட தொடங்கி இரவு அங்கிருந்த வீடுகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்தது. இதில்...
மதுரையில்.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி குட்லாடம்பட்டி - அஞ்சுகுளி பகுதியில் வசித்து வருபவர் ராஜ்குமார். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். . இவரது மனைவி மஞ்சுளா (24). இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2015ல் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சபரி பாண்டி, சரவண பாண்டி, மகாலட்சுமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். குடும்ப...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானசந்திரம் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகள் கோபிகா. அவருக்கு 19 வயது. கிருஷ்ணகிரி தளியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் கோபிகா முதலாம் ஆண்டு பி.காம் படித்து வருகிறார். மாணவி யாரிடமாவது செல்போனில் அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது.இதை கவனித்த பெற்றோர், மகள் கோபிகாவை செல்போனில் தொடர்ந்து பேச வேண்டாம் என கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று முன்தினம் இரவு வீட்டை விட்டு வெளியேறி...