Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆந்திராவில்..
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சிகுருவாட கிராமம் ஒய்எஸ்ஆர் காலனியை சேர்ந்தவர் கோவிந்த். இவருக்கும் சித்தூர் மாவட்டம் புஷ்கனிவாரி பள்ளியை சேர்ந்த மானசா என்பவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்குப் பின் இருவரும் சிகுருவாடாவில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் மானசா, தன் கணவன் கோவிந்திடம் தனிக் குடித்தனம் போகலாம் என்று கேட்டுள்ளார்.
இதையடுதது மனைவியின் ஆசைப்படி பத்து நாட்களுக்கு முன்பு அதே...
சவி மிட்டல்..
பிரபல பாலிவுட் நடிகை சவி மிட்டல். இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாது சின்னத்திரையிலும் முத்திரை பதித்து வருகிறார். அத்துடன் தயாரிப்பாளராகவும் தம்மை உயர்த்திக் கொண்டவர். பன்முகத்திறமை கொண்ட சவி மிட்டல் பாலிவுட் சீரியல்களில் நடித்துள்ளார். இவருடைய மகள் ஹரீஸா.
இவருக்கு 2022ல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர். அதன் பிறகு நடிப்பு, மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது சவி மிட்டல் அதிர்ச்சி தரும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்....
தாம்பரத்தில்..
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதி கடந்த 15 நாட்களாக தங்கி அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு அப்பகுதி...
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டத்தில் காதல் ஜோடி சிக்கியது. கிராமத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள் முதலில் ஜோடியை மோசமாகத் தாக்கி, இருவரையும் உட்கார வைத்தனர். வீடியோ வைரலானதை அடுத்து, நஜிபாபாத் போலீசார் நடவடிக்கை எடுத்து நான்கு இளைஞர்களை கைது செய்தனர்.
தகவலின்படி, நஜிபாபாத் தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள கரும்பு தோட்டம் அருகே காதல் ஜோடி அமர்ந்து இருந்தனர்....
கர்நாடகாவில்..
கர்நாடகா மாவடத்தில் ஷிஷிலா கிராமத்தில், குடிபோதையில் கணவர் ஒருவர் மனைவி மற்றும் மகளை, கொடூரமாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. சுரேஷ் கவுடா ஷிஷிலா கோட்டேபாகிலுவில் வசித்து வருகிறார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி மனைவியை அடிப்பது வழக்கமான ஒன்றாகி இருந்தது.
இதனால் கணவன் மனைவியிடையே தினமும் சண்டை, சச்சரவு, தகராறு தான். வழக்கம் போல் அன்றும் குடித்துவிட்டு முழு போதையில் இருந்தார். கணவன் மனைவிக்கிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் சுரேஷ் கவுடா...
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலத்தில் ரசூலா கிராமத்தில் வசித்து வருபவர் பூஜா சிங். இவர் ஜோகேந்திர குமாரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தினர். மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த பூஜா டிசம்பர் 10ம் தேதி கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து பூஜாசிங்கின் பெற்றோர் ஜோகேந்திர குமாரும், அவரின் பெற்றோரும்தான் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி...
இளைஞர்..
வங்கக்கடலில் உருவான வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17-ம் தேதி அதி கனமழை பெய்தது. தொடர்ந்து பல மணிநேரமாக இடைவிடாது பெய்த பேய் மழை காரணமாக இந்த 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
அதிலும் குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வரலாறு காணாத அளவுக்கு மழை அளவு பதிவாகி இருப்பதால் இரு மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகள்,...
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சு (வயது 42). இவரது கணவர் கமலேசன் கடந்த 2013ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கமலேசன் மனைவி மஞ்சுவிற்க்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் குப்பன் (51) என்பவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2018ம் ஆண்டு முதல் மஞ்சு மற்றும்...
கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. பக்கவாக ஸ்கெட்ச் போட்டு கொடுத்த மனைவி: கச்சதமாக வேலையை முடித்த கள்ளக்காதலன்!!
Tamil 360 - 0
திருப்பத்தூரில்..
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்துள்ள மல்லகுண்டா பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார்(35). இவரது மனைவி வினிதா(20). இந்த தம்பதிக்கு கைக்குழந்தை ஒன்று உள்ளது. கணவர் வெளிநாட்டு வேலைக்கு சென்ற நிலையில் அவரது நண்பர் ராகவேந்திரா அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.
அப்போது வினிதாவுக்கும் ராகவேந்திராவுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த விஜயகுமார் சமீபத்தில் ஊருக்கு வந்தார்....
ஸ்ருதி ஹாசன்..
கமல் ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இவர் 7ம் அறிவு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு அஜித் , தனுஷ், விஷால், விஜய், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.
இவர் தற்போது காதலன் சாந்தனு ஹசாரிகா என்ற பாப் பாடகரை காதலித்து அவருடன்...