Tamil 360
14474 POSTS
0 COMMENTS
சாய் பல்லவி..
நடன கலைஞராக டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாய் பல்லவி. பின்னர், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான ப்ரேமம் படத்தின் மூலம் மலர் டீச்சராக இந்திய திரையுலக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து, நிறைய பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.
தமிழில் NGK, மாரி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும்...
இலக்கியா..
டிக்டாக் செயலி மூலம் குறுகிய காதலத்திலே மிகப்பெரிய அளவில் பிரபலம் ஆனவர் இலக்கியா. இவர் பெரிய மார்பகங்களைக்கொண்டு குட்டையான ஆடைகளை அணிந்து படுகவர்ச்சியாக ஆட்டம் போட்ட வீடியோக்கள், புகைப்படங்கள் என சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ஏடாகூடமான ரசனைக்கு ஆளாகினார்.
இவரின் கவர்ச்சியை பார்த்து திரைப்பட வாய்ப்புகள் தேடிவந்தது. ஆனால், பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதனிடையே இரவு பார்ட்டிகளில் நடனமாடும் தொழில் செய்து வரும் இலக்கியா அதுகுறித்த பல ரகசியங்களை பேட்டி ஒன்றில்...
அட்ஜெட்மென்டுக்கு OK’ன்னா அடுத்த வேலைய பார்க்கலாம்… இதெல்லாம் சினிமா தொழிலில் சகஜமப்பா!!
Tamil 360 - 0
ரெஜினா..
தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து, தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும், மிஸ்டர் சந்திரமௌலி, போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.
அதன் பின்னர் மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர்...
மாளவிகா மோகனன்..
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன்.
அதன் பின்னர் மாஸ்டர், பேட்ட போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாப்புலர் ஆனார். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.
தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள தங்கலான் படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும்...
ராகுல் ரவி..
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான நந்தினி, கண்ணான கண்ணே போன்ற சீரியல்களில் கதாநாயகனாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ராகுல் ரவி. இளம் பெண்களை தன் நடிப்பால் கவர்ந்து வந்த ராகுல் ரவி, 2020ல் லக்ஷ்மி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பிரம்மாண்ட முறையில் திருமணம் நடைபெற்றப் பின் மனைவியுடன் எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். கடந்த ஆண்டு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக...
செஞ்சி வச்ச சிலையாட்டம் இருக்கும் உடம்ப காட்டி ரசிகர்களை திகைக்க வைத்த மீனாக்ஷி சவுத்ரி!!
Tamil 360 - 0
மீனாக்ஷி சவுத்ரி..
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த மீனாக்ஷி சவுத்ரி மாடலிங் துறையில்தான் முதலில் நுழைந்தார். பல அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். சில அழகி போட்டிகளில் சிறந்த அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர். அப்படியே சினிமாவில் நடிக்கும் ஆசை வரவே அதில் முயற்சி செய்தார்.
ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். இதுவரை 6 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டார். தமிழில் விஜய் ஆண்டணி நடித்து வெளியான...
காவ்யா அறிவுமணி..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக நடித்தவர்தான் இந்த காவ்யா அறிவுமணி. டீன் ஏஜ் முதலே நடிப்பு, மாடலிங் ஆகியவற்றில் அதிக ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய வேண்டும் என நினைத்தவர் இவர். ஆனால், சினிமாவில் சுலபமாக நுழைய முடியவில்லை.
எனவே, சின்னத்திரையில் வாய்ப்பு தேடினார். அப்போதுதான் பாரதி கண்ணம்மா சீரியலில் ஒரு சின்ன வேடம் கிடைத்தது. அதன்பின் சின்னத்திரை ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று அதிக டி.ஆர்.பியை பெற்ற...
கடனை திரும்ப கேட்டதால் ஆத்திரம்.. கத்திரிக்கோலால் குத்தி நண்பனை கொன்ற வாலிபர்.. பகீர் சம்பவம்!!
Tamil 360 - 0
வேளச்சேரியில்..
மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம், எழில்நகரில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு, 130வது பிளாக் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (22). அதே குடியிருப்பில் 106வது பிளாக்கில் வசித்து வருபவர் ராஜேஷ் (22). நண்பர்களான இவர்கள், சென்ட்ரிங் வேலை செய்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன், கார்த்திக்கிடம், 1000 ரூபாயை ராஜேஷ் கடனாக பெற்றுள்ளார். ஆனால், இந்த பணத்தை கார்த்திக் பலமுறை கேட்டும், திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் அலைக்கழித்து...
தாம்பரத்தில்..
தாம்பரம் அடுத்த மணிமங்கலம் அருகே மாடம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தனூர் பகுதியில் அரசு விவசாய ஆராய்ச்சி நிலையம் உள்ளது. அங்குள்ள குடியிருப்பில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரதீஷ் கைலாஷ் (30), பிரியங்கா குமாரி (25) என்ற தம்பதி கடந்த 15 நாட்களாக தங்கி அப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் பிரியங்கா குமாரி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக மணிமங்கலம் போலீசாருக்கு...
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஆதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ் . இவர் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் ஜோதிகாவை காதலித்து வந்தார். இருவரும் 3 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு 2 வயதில் சோட்டு (எ) இசைத்தமிழன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கடந்த சில மாதங்களாக ஜோதிகாவுக்கு ஃபேஸ்புக் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காமராஜ் நகரில் வசித்து...