Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கிருஷ்ணகிரியில்..
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை முதுகுறிச்சி கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணப்பா. இவரது மகன் துர்கேஷ் . கூலித் தொழிலாளியான துர்கேஷ், 2017ல் சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் . துர்கேஷ் உடன் நண்பர்களாக சுற்றிவந்தவர் பக்கத்து வீட்டில் வசித்து வரும் நடராஜ். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நடராஜுக்கும், சோனியாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியது.
இருவரும்...
சென்னையில்..
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி. சதீஷ், பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சிறையில் இருக்கிறார்.
இந்நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப். காலனிக்கு சென்று இருந்தார்.
அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் நந்தினியை திடீரென சுற்றிவளைத்து...
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பல்லவாடா கிராமத்தில் வசித்து வரும் தம்பதி சுரேஷ் சிந்துமதி. இவர்களின் மகன் அனீஸ். இவர் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி சென்ற இச்சிறுவன் திடீரென மாயமானான். 2 நாட்களுக்கு பிறகு மாயமான சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா கிராமத்தில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு அனீஸ் 2 நாட்களுக்கு முன் சிறுவன் திடீரென காணாமல்...
காணாமல் போன சடலத்தின் கண்கள்.. 2 மருத்துவர்கள் சிறையில் அடைப்பு.. உடலுறுப்பு வியாபாரம் நடந்ததா?
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா சிங். இவருக்கும் ஜோகேந்திர குமார் என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்கு பிரகிக்கு ஜோகேந்திர குமாரின் வீட்டார் பூஜா சிங்கை அதிக வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தி வந்துள்ளனர்.
இதன் காரணமாக மனவருத்தத்தில் இருந்த பூஜா கடந்த டிசம்பர் 10-ம் தேதி தன் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜோகேந்திர குமாரும், அவரின் பெற்றோரும்தான்...
கள்ளக்குறிச்சியில்..
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த காடியார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். விவசாயியான இவருக்கு அன்னபூரணி என்ற மனைவியும், சந்தோஷ் என்ற மகனும் இருந்தனர். இவர்கள் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, தங்கள் விவசாய நிலத்திற்கு மருந்து அடிப்பதற்காக சென்றிருக்கின்றனர்.
ஆனால் அதன் பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. அதனால் அவர்களின் உறவினர்களும், அக்கம் பக்கத்தினரும் அவர்களை செல்போனில் தொடர்புகொள்ள முயற்சித்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் போனை எடுக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினரும்,...
தர்ஷா குப்தா..
ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்தவர் தர்ஷா குப்தா. இப்போது மெடிக்கள் மிராக்கிள் என்கிற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவளும் நானும், செந்தூரப்பூவே, முள்ளும் மலரும் ஆகிய தொடர்களில் நடித்தவர் இவர்.
கோவையை சேர்ந்த இவர் சினிமா நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் சென்னை வந்தார். ஆனால், வாய்ப்பு கிடைக்காமல் போகவே சீரியல் பக்கம்போனார்....
சினிமாவில் வருவதற்கு முன் அந்த தொழில் செய்த பிரியங்கா மோகன்.. படவாய்ப்பு இப்படிதான் கிடைச்சது!!
Tamil 360 - 0
பிரியங்கா மோகன்..
டாக்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக உள்ளவர் பிரியங்கா அருள் மோகன். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு இயக்குனர் க்ரிஷ் கிரிஜா ஜோஷி இயக்கத்தில் வெளியான “ஒந்து கதை ஹெல” என்ற கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அதன் பின்னர் அதே ஆண்டு தெலுங்கில் வெளியான ‘கேங் லீடர்’ படத்திலும் நானிக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றிபெறவே, அனைத்து தரப்பு...
அந்த இடத்தில் கை வைத்து அத்துமீறல்.. கசப்பான அனுபவத்தை வெளியிட்ட அசோக் செல்வனின் மனைவி!!
Tamil 360 - 0
கீர்த்தி பாண்டியன்..
நடிகர் அசோக் செல்வன் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே, நித்தம் ஒரு வானம் என போன்ற நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து பிரபலமான நடிகராக அறியப்பட்டார். இவரது சினிமா கெரியர் பில்லா 2 படத்தில் தான் ஆரம்பித்தது. அதன் பிறகு தெகிடி திரைப்படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144 , கூட்டத்தில் ஒருத்தன் , முப்பரிமாணம் ,...
சித்தி இத்னானி..
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சித்தி இத்னானி.
இப்படத்திற்கு முன்பு இவர் பல தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சித்தி இத்னானி காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம் என்ற படம் வெளியானது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சித்தி இத்னானி,
அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு...
பிரியா பவானி ஷங்கர்..
சின்னத்திரையில் நடித்த வந்த பிரியா பவானி ஷங்கர், தற்போது தமிழ் சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் பத்து தல, ருத்ரன், பொம்மை அகிலன் போன்ற படங்கள் வெளிவந்தது.
ஆனால் எந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை, தோல்வியை தான் சந்தித்தது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் பிரியா பவானி ஷங்கர், தற்போது மாடர்ன் உடையில் எடுத்து...