Tamil 360
14474 POSTS
0 COMMENTS
மீனாட்சி சவுத்ரி..
இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் விஜய் இணையும் முதல் படமான தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய், தந்தை - மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக பேசப்படும் நிலையில், பிரபல நடிகை மீனாட்சி சவுத்ரி ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இப்படத்திற்கு முன்பு மீனாட்சி சவுத்ரி, விஜய் ஆண்டனியின் கொலை என்ற படத்தில் நடித்திருந்தது...
மெளனி ராய்..
பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி கன்னி மெளனி ராய் லேட்டஸ்ட்டாக நீச்சல் குளத்தில் குட்டி டிரெஸ்ஸுடன் எடுத்துக் கொண்ட தாறுமாறான புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட நிலையில், இணையத்தில் தீயாக பரவி வருகிறது. நாகினி சீரியல் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகை மெளனி ராய். சீரியலில் இருந்து சினிமாவுக்கு கோலிவுட்டில் பலர் வருவதை போலவே பாலிவுட்டிலும் இவர் டிவி தொடர்களில் நடித்து வந்து பிரபலமான நிலையில்,
அக்ஷய் குமார், ரன்பீர் கபூர்...
ரம்யா பாண்டியன்..
80,90களில் பல திரைப்படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். இவருக்கும் சினிமாவில் நடிப்பது, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் வரவே அதில் நுழைய நினைத்தார். திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடினார். ராஜு முருகன் இயக்கிய ஜோக்கர் படத்தில் இவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.
அதன்பின் ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் படியான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை....
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், எடியூரு என்ற பகுதியைச் சேர்ந்தவர் லக்ஷ்மணா. இவருக்கு, 10ஆம் வகுப்பு படித்து வந்த ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த 8 -ம் திகதி இரவு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த பைக்கிற்கு கேன் மூலம் அண்ணன் பெட்ரோல் ஊற்றிக் கொண்டிருந்தார்.
அப்போது, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்ததால், பெட்ரோல் கீழே சிந்தாமல் இருக்க தங்கை சௌந்தர்யா மெழுகுவர்த்தி மூலம் வெளிச்சம் காண்பித்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் மற்றொரு...
சென்னையில்..
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி நந்தினி (27). பாலாஜி என்பவரை கொலை செய்த வழக்கில் சதீஷ் சிறையில் இருக்கிறார். இந்த நிலையில் நந்தினியின் உறவினரான மதன் என்பவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக நேற்று மாலை நந்தினி, அம்பத்தூர் தொழிற்பேட்டையை அடுத்த ஐ.சி.எப்.காலனிக்கு சென்றிருந்தார்.
அப்போது அங்கு முகமூடி அணிந்தபடி வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென நந்தினியை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளார்கள். இதில் படுகாயம் அடைந்த நந்தினி,...
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணியளவில் அஸ்வஜித் தனது குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரியாவை அழைத்துள்ளார்.
இதையடுத்து, அவரும் அந்த விழாவிற்கு சென்றுள்ளார். அப்போது அஸ்வஜித் தனது நண்பர்களை காதலிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நண்பர்களுடன்...
எனக்கு எதுவுமே புரியல.. நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே அத்தனூர் ஆயிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(47). சலவை தொழிலாளியான இவருக்கு சாவித்ரி (45) என்ற மனைவியும், ஞானப்பிரியா(15) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
ஞானப்பிரியா அங்குள்ள அரசு பள்ளியில் பதினொறாம் வகுப்பு படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் அரையாண்டு தேர்வெழுதி விட்டு வீட்டு வந்த அவர் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பெற்றோர்,...
மாமியாருடன் உடலுறவு கொண்ட மருமகன்.. நேரில் பார்த்த மாமனார்: மரத்தில் கட்டி வைத்து வெளுத்து வாங்கிய மனைவி!!
Tamil 360 - 0
பீகாரில்..
மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் தனது சொந்த மாமியாரை காதலித்தார். உண்மையில் மாமியாரும் அவரை காதலித்தார். இருவரும் ஒருவரையொருவர் இல்லாமல் வாழ முடியாத அளவுக்கு காதலித்து வந்தனர்.
இதேபோல், மனைவி தூங்கச் சென்ற பிறகு, ஞாயிற்றுக்கிழமை இரவு மாமியாரைச் சந்திக்க மருமகன் மாமியார் வீட்டுக்குச் சென்றார். இருப்பினும், அதே நேரத்தில், அவரது மாமியார் அவரைப் பார்த்தார்.
பின்னர் அதனை பார்த்த ஊர் மக்கள் அவரை மரத்தில் கட்டி வைத்து கடுமையாக...
தென்காசி....
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, மைப்பாறை கிராமத்தைச் சேர்ந்த முப்பிடாதி என்பவரது மகன் காளிராஜ்(வயது 24). தனது நண்பரின் தம்பி கவிமணி என்பவர் வாகன விபத்தில் காயமடைந்து, திருச்சி மாவட்டம், இருங்களுரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவரை பார்ப்பதற்காக வந்துள்ளார்.
மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது, அங்கு இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த நபர், தனது பெயர் வசந்த் என்றும்,...
மகாராஷ்டிராவில்..
மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் அனில் கெய்க்வாட்டின் மகன் அஸ்வஜித் கெய்க்வாட் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சுமார் 5 வருடங்களாக காதலித்து வரும் அஸ்வஜித்திடம் இருந்து செவ்வாய்கிழமை அதிகாலை 4 மணியளவில் தனக்கு ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு வந்ததாக பிரியா கூறுகிறார். "அங்கு சென்றதும் சில நண்பர்களைச் சந்தித்தேன், என் காதலன் வினோதமாக நடந்துகொள்வதைக் கண்டேன்.
அதனால் எல்லாம் சரியாக...