Monday, March 17, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வைஷ்ணவி.... நடிகை வைஷ்ணவி தன்ராஜ் தனது குடும்பத்தினர் உடல் ரீதியாக வன்முறையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலாகி வருகிறது, அதில் நடிகை துன்புறுத்தப்பட்ட நிலையில் காணப்படுகிறார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் உதவியை நாடினார். அந்த வீடியோவில் , அவர் தனது குடும்பத்தினர் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாகவும், உதடுகள் மற்றும் வலது கை மணிக்கட்டில் காயங்களைக் காட்டினார். இந்த வீடியோவுக்கு பதிலளித்த...
கிருஷ்ணகிரி.... ஓசூர் அடுத்த முதுகுறுக்கி கிராமத்தைச் சேர்ந்தவர் துர்கேஷ் (25) இவர் கூலி வேலை பார்த்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. துர்கேஷிக்கு 2017ஆம் ஆண்டு சோனியா என்கிற உறவுக்கார பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டு, தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். துர்கேஷ் உடன் நண்பர்களாகச் சுற்றிவந்த பக்கத்து வீட்டுக்காரர் நட்ராஜ் (30) என்பவருக்கும் துர்கேஷ் மனைவி சோனியாவிற்கும் திருமணம் தாண்டிய உறவு, இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. துர்கேஷ்-க்கு இந்த விவகாரம் தெரியவர...
கிருத்திகா.. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை கிருத்திகா. இவர் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட கிருத்திகா தனது விவாகரத்து குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சன் டிவியில் ஒளிபரப்பான ஒரு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் 83 kg எடை இருந்தேன். அந்த சீரியலில் அக்கா கதாபாத்திரம் என்பதால் தோற்றம் இப்படி...
அம்மு அபிராமி.. விஜய் நடிப்பில் வெளிவந்த பைரவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகை தான் அம்மு அபிராமி. இப்படத்தை தொடர்ந்து என் ஆளோட செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, தானா சேர்ந்த கூட்டம், ராட்சசன், கண்ணகி போன்ற படங்களில் நடித்திருந்தார். கண்ணகி படத்தின் புரமோஷனுக்காக பேட்டியளித்த அம்மு அபிராமி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், பல கோடி போட்டு படம் எடுக்கிறார்கள்,...
நடிகையுடன்.. பிரபல வாரிசு ஒருவர் தன்னுடைய சகோதரனுக்கு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து விட்டு. இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து வருகிறார். இவர் நடிப்பில் ஒரு சில படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை அடைய முடியாமல் தவித்து வருகிறார். இந்நிலையில் வாரிசு நடிகரான இவர் தன்னுடன் இணைந்து நடித்த பிரபல நடிகை ஒருவரை காதலித்து வந்தார். ஒருவரும் ஒரே வீட்டில் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். தற்போது...
யாஷிகா ஆனந்த்.. ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடைசியாக யாஷிகா ஆனந்த், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த பஹிரா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது யாஷிகா ஆனந்த் -க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு...
ஸ்ருதி ஹாசன்.. கதாநாயகி, பின்ணனி பாடகி, இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் சினிமா உலகில் கலக்கிக்கொண்டு இருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களில் நடித்து கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் தனது காதலன் ஹசாரிகா என்பவருடன் லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையால் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு ஸ்ருதி ஹாசன் மது பழக்கம்...
வேதிகா.... நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வேதிகா. இதையடுத்து முனி, காளை, சங்கத்தமிழன், பரதேசி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்திருக்கிறார். பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்திருந்தாலும், தற்போது பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் வேதிகா பிகினி உடையில்...
கீர்த்தி ஷெட்டி.... கடந்த 2021 -ம் ஆண்டு வெளியான உப்பென்னா என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இதனை அடுத்து நாக சைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்தது. ஆனால் படத்திற்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்...
இன்றைய ராசிபலன்… மேஷம் முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். ரிஷபம் குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை...