Tamil 360
14474 POSTS
0 COMMENTS
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இன்பமும் துன்பமும் சேர்ந்த நாளாக அமையும். இந்த நாளில் மன கசப்பான சம்பவங்கள் நடக்காமல் இருக்க ஏதாவது அம்மனை மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அம்பாள் பெயரை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். உறவுகளுக்குள் சின்ன சின்ன சண்டைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம்....
ஷிவானி..
சீரியல் நடிகையாக அறிமுகமான ஷிவானி, தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.
பிக் பாஸ் கலந்துகொண்டு மிகவும் பிரபலமான ஷிவானி விக்ரம், வீட்ல விசேஷம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், பம்பர் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.
பிஸி நடிகையாக இருந்த ஷிவானிக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்ததால் சோசியல் மீடியா பக்கம் திரும்பியுள்ளார்.
தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...
பள்ளியில் படிக்கும் போது முத்தம் கொடுத்தேன்.. அது நடந்துடுச்சு.. வெளிப்படையாக கூறிய அபிராமி!!
Tamil 360 - 0
அபிராமி..
அர்ஜுன் நடிப்பில் நடிப்பில் வெளியான வானவில் என்ற படத்தின் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் அபிராமி.
இதனை அடுத்து விருமாண்டி, மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம் ஆகிய பல படங்களில் நடித்தார்.தற்போது அபிராமி சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் அபிராமியிடம் இன்ஸ்டாக்ராமில், பள்ளியில் படிக்கும் போது யாருக்காவது முத்தம் கொடுத்து இருக்கிறீர்களா..? என்ற கேள்வி...
பூஜா ஹெக்டே..
ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமுடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. ஆனால் அந்த படத்திற்கு ரசிகர்கள் பெரியளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
அதன் பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கில் படங்களில் நடித்துவந்தார். இதனை அடுத்து விஜய்யின் பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பூஜா ஹெக்டே,
தற்போது கவர்ச்சியான உடையில்...
விமலா ராமன்...
கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான பொய் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். அந்தப் படத்திற்கு பிறகு மலையாளத்தில் டைம் படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழை விட மலையாளத்தில் விமலா ராமனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் தொடர்ந்து மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வந்தார்.
2008-ஆம் ஆண்டு சேரன் நடிப்பில் வெளியான ராமன் தேடிய சீதை படத்தின் மூலம் மீண்டும் தமிழ்...
தர்ஷா குப்தா..
சில நடிகைகள் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்கிற ஆசையில் பல முயற்சிகளையும் செய்வார்கள். ஆனால், ஒன்றும் நடக்காது. எனவே, அடுத்து சின்னத்திரை பக்கம் போவார்கள். அங்கு சில வருடங்கள் சீரியல்களில் நடித்து கொஞ்சம் பிரபலமாகிவிட்டு மீண்டும் சினிமா பக்கம் வருவார்கள்.
அப்படி ஒருவர்தான் தர்ஷா குப்தா. கோவையிலிருந்து பல கனவுகளோடு கோலிவுட்டுக்கு வந்து வாய்ப்பு தேடினார். எதுவும் நடக்கவில்லை. இது போன்ற பெண்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் விஜய்...
ராஷ்மிகா மந்தனா..
இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
தன் குழந்தையை, அக்கா குழந்தை எனக்கூறி இன்ஸ்டாகிராம் காதலனை மணந்த இளம்பெண் : குளத்தில் சடலமாக கிடந்த குழந்தை!!
Tamil 360 - 0
புதுக்கோட்டையில்..
திருவண்ணாமலையை சேர்ந்தவர் வெங்கடேஷ்(28). பெங்களூருவில் பணியாற்றி வரும் இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த ஜோதிகா(23) என்பவருடன் காதல் ஏற்பட்டது. 3 வருடங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் சோட்டு(எ)இசை என்ற ஆண் குழந்தை இருந்தது. இவர்கள் பெங்களூருவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஜோதிகாவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் காமராஜ் நகரை சேர்ந்த பரத்(25) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பரத் கடலூரில் உள்ள...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், கலபுர்கி மாவட்டம் சித்தாப்பூர் தாலுகாவில் வசித்து வருபவர் ஆகாஷ். இவர் பக்கத்து கிராமத்தில் வசித்து வரும் ராதிகாவை காதலித்து வந்தார்.
இருவீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியதால் வாழ்வில் சேர முடியாது என காதலர்கள் முடிவெடுத்தனர். சாவிலாவது ஒன்று சேரலாம் என நினைத்து காதலர்கள் இருவரும் சௌகி தாண்டாவிற்கு சென்று தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அவர்கள் இருவரும் அங்கு சென்று கையோடு கொண்டு சென்றிருந்த விஷத்தை குடித்தனர். இதன்...
கன்னியாகுமரியில்..
கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் மேலத்தெருவில் வசித்து வருபவர் நடராஜன்(37). கன்னியாகுமரியில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் நடராஜனுக்கு சமீபத்தில், கோயம்புத்தூர் பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாண்டு என்பவரது மகள் காயத்ரி(32)யுடன் பெற்றோர்களின் ஏற்பாட்டில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த ஒன்றரை மாதங்கள் கூட இன்னும் முழுதாக முடியாத நிலையில்,
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், இளம்பெண் காயத்ரி, மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். உணவகத்தை இரவு மூடிவிட்டு,...