Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தெலுங்கானாவில்..
தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள சின்னகோடூர் மண்டல் ராமுனிப்பட்டா கிராமத்தில் டிசம்பர் 15 வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஜீவன் பாட்டீலின் துப்பாக்கி ஏந்திய போலீஸ் கான்ஸ்டபிள் அகுலா நரேஷ் (35), அவரது மனைவி சைதன்யா (30), மகன் ரேவந்த் (6) ஆகியோரைக் கொன்றார்.
மற்றும் மகள் ஹிமாஸ்ரி (5) கைத்துப்பாக்கியில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் அவர் தற்கொலை செய்து...
கரூரில்..
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கல்வார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ஐயப்பன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு 11 வயதில் ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் கடந்த 10 நாட்களுக்கு முன் சொந்த ஊரை காலி செய்து பஞ்சமாதேவி கிராமத்தில் புதிய வாடகை வீட்டில் குடியேறினர். நேற்று முதல் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளி முடிந்து முதலில் மகன் வீடு திரும்பியுள்ளார். அப்போது...
திருமணத்துக்கு தடையாக இருந்ததாக 4 வயது மகள், தாய்.. கோடாரியால் தாக்கி கொலை செய்த தந்தை!!
Tamil 360 - 0
கேரளாவில்...
கேரளாவின் ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூடு என்ற பகுதியை சேர்த்தவர் ஸ்ரீமகேஷ் (வயது 38). இவர் தனது மனைவி வித்யா மற்றும் 4 வயது குழந்தை நக்ஷத்ராவோடு துபாயில் வசித்து வந்தனர். இதனிடையே கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வித்யா தற்கொலை செய்துகொண்டார்.
இதனால் ஸ்ரீமகேஷ்க்கு வேறு திருமணம் செய்துவைக்க அவரது குடும்பத்தினர் முயன்ற நிலையில், அவருக்கு ஒரு குழந்தை இருப்பதால் திருமணம் நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனிடையே ஸ்ரீமகேஷின் தந்தை...
ஆபாச படம் காட்டி அது மாதிரி செய்யலாமா என கேட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தமிழ் ஆசிரியர்!!
Tamil 360 - 0
விழுப்புரதில்..
விழுப்புரம் மாவட்டம் திருவக்கரை அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக மகேஸ்வரன்(40) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் அரசு பள்ளி சார்பில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதற்கு திருவக்கரை பள்ளியிலிருந்து 9ம் வகுப்பு மாணவிகளை இருவரை தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன் விழுப்புரம் அழைத்து சென்றார்.
அங்கு மகேஸ்வரனுக்கு சொந்தமான...
கள்ளக்காதலன் துடிதுடிக்க வெட்டி படுகொலை.. காரில் இருந்து படியே ரசித்த கள்ளக்காதலி பிரியா.. வெளியான பகீர் தகவல்!!
Tamil 360 - 0
திருவள்ளூரில்..
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (27). திருமணமாகாத இவர் தனியார் கூரியர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கணவரை பிரிந்து வாழும் பிரியாவுக்கும் கோபாலகிருஷ்ணணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்துள்ளார். இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பிரியா வேறொரு நபருடன் கள்ளத் தொடர்பில்...
சினிமாவை மிஞ்சும் திக் திக்.. மனைவி உட்பட 3 பேரை வெட்டி சாய்த்த கணவர் விபத்தில் பலியான சோகம்!!
Tamil 360 - 0
தஞ்சாவூரில்..
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா காலனியில் வசித்து வருபவர் சுந்தர் கணேஷ் . இவரது மனைவி நித்யா . கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது.
சுந்தர் கணேஷ் தனியார் வங்கியில் வேலை பார்த்து வந்தார். கொரோனா காலகட்டத்தில் பணியிலிருந்து விலகினார். அதன்பிறகு அவருக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை இதனால் வீட்டிலேயே இருந்தார்.
நித்யா தேசியமயமாக்கப்பட்ட வங்கியின்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாகவே தொடங்கினாலும், இன்றைய நாள் இறுதியில் உங்களுடைய வேலையை எல்லாம் சரியாக முடித்து இருப்பீர்கள். அலுவலகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். எதிரிகளை சமாளிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கும். ஆனால் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்யும் அளவுக்கு உங்களுடைய திறமை இருக்கும். ஆகவே இன்றைய நாள் எந்த கவலையும் வேண்டாம்.
ரிசபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய...
கர்நாடகா....
கர்நாடகா மாநிலம், சிக்கமகளூருவில் உள்ள முடிகெரே தாலுகாவில் உள்ள தேவவிருந்தாவைச் சேர்ந்தவர் தர்ஷன். இவர் கல்லூரியில் படித்த போது ஸ்வேதா என்பவரை காதலித்து வவந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷன், ஸ்வேதா இணைந்து பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே ட்ரூ மெடிக்ஸ் லேப் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
இந்த நிலையில், கணவரைப் பிரிந்த பெண்ணுடன் தர்ஷனுக்குத்...
மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்ட இளைஞனுக்கு நேர்ந்த சோகம் : தகாத உறவால் நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
கர்நாடகா....
கர்நாடகா மாநிலம், யாதகிரி தாலுகா எஸ்.ஹோசல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர ரெட்டி(25). இவர் நேற்று மாலை திடீரென மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த யாதகிரி போலீஸார், சந்திரசேகர ரெட்டி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், தற்கொலை செய்வதற்கு முன் சந்திரசேகரரெட்டி எழுதிய கடிதம் போலீஸிடம் சிக்கியது.
அதில், எனது சாவுக்கு எரண்ணா மற்றும் 8 பேர் தான் காரணம் என அவர்களின்...
கர்ப்பமான காதலி.. விடிந்தால் திருமணம்.. இரவோடு இரவாக மண்டபத்தில் இருந்து ஓடிய மணமகன்.. இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை புதுபெருங்களத்தூரை சேர்ந்த விக்னேஷ் (29) என்பவருக்கும், சேலத்தை சேர்ந்த பட்டதாரி பெண்ணுக்கும் கடந்த மாதம் இறுதி வாரத்தில் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மண்டபத்தில் திருமண வரவேற்பு நடந்த நிலையில் விடிந்தால் திருமணம் என்ற நிலையில் மாப்பிள்ளை திடீரென தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த திருமண வீட்டார் எல்லா இடங்களிலும் தேடிய நிலையில் மாப்பிள்ளை,
அதிகாலை 5 மணியளவில் வேட்டி பனியனுடன் வேகமாக...