Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தேனி...
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சாமாண்டிபுரத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (25). இவரை வழக்கு ஒன்றில் காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில் விஜயகுமாருடன் சென்ற பிரபுதேவா(26) என்பவர் ஆற்றில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்நிலையில், இறந்த பிரபுதேவாவின் நண்பரான கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (25). நண்பர் இறந்ததால் சோகத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில், இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் கம்பம் மின்வாரிய அலுவலக தெரு பகுதியில்...
காதல் மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகம்.. கணவன் , மாமியார், மாமனார் செய்த கொடூர செயல்!!
Tamil 360 - 0
ஈரோடு....
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பி.மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி மென்பொருள் பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஆண்டு கவுந்தப்பாடி மதன் குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு பூரணியின் வீட்டாரை பார்க்க விடாமல் மதன் வீட்டார் தொடர்ந்து தடுத்து வந்தனர்.
வரதட்சிணை சொத்துக்கள் மற்றும் பணம் இவைகளை கொடுத்தால் மட்டுமே மகளை பார்க்க அனுமதிப்போம் எனக் கூறிவிட்டனர். பூரணிக்கு குழந்தைகள் பிறந்த...
பக்கத்தில படுத்திருந்த மனைவியை காணவில்லை என தேடிய கணவருக்கு கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி!!
Tamil 360 - 0
கடலூர்...
கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ளது வடகரை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் பழனிவேல்.. இவருக்கு 42 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சரஸ்வதி.. இவர்களுக்கு கல்யாணமாகி 17 வருடங்கள் ஆகின்றன.. 2 ஆண் குழந்தைகளும் இவர்களுக்கு உள்ளனர்.
பழனிவேல் வெளிநாட்டில் வேலை பார்த்து வருபவர்.. கடந்த 10 வருடங்களாகவே, வெளிநாட்டில்தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து, அந்த பணத்தை குடும்பத்துக்கு அனுப்பி வைத்து வருகிறார்.. ஆனால், கணவர் வெளிநாடு போனதிலிருந்தே,...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக அமையும். நீங்கள் நினைத்த வேலை நல்லபடியாக முடியும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனது ஈடுபடும். கோவிலுக்கு சென்று இறை ஆசீர்வாதத்தை பரிபூரணமாக பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வெற்றி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கடன் சுமை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். இதுநாள் வரை சந்தித்து வந்த பிரச்சனைகள்...
இந்தூர்...
மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரவீண் சிங் (24). பிரவீண் சிங்குக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக 20 வயது இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களது பழக்கம் நாளடைவில் நெருக்கமாகி, காதலர்களாக சுற்றி திரிந்து, வந்துள்ளனர்.
இந்நிலையில், இவர்களது நெருக்கம் அதிகமான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், தனது வீட்டை விட்டு வெளியேறிய இளம்பெண், காதலன் பிரவீண் சிங்குடன் இந்தூர் மாவட்டம் ராவ்ஜி பஜார் பகுதியில் தனியே வாடகைக்கு...
இன்றைய ராசிபலன்....
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக தான் அமையும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீங்கள் எடுக்கக்கூடிய முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். மனதில் குழப்பம் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கிறது. இதை செய்தால் சரி வருமா, என்ற சந்தேகம் இருந்தாலும் அதை நீங்கள் நிராகரித்து விடுங்கள். முழு நம்பிக்கை இருந்தால் மட்டுமே முழு வெற்றியும் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன தைரியம் இருக்கும். எந்த ஒரு வேலையையும்...
இன்றைய ராசிபலன்..
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் சரியாக செய்து முடிப்பீர்கள். உறவுகளுக்குள் நல்ல ஒற்றுமை நிலவும். பிரிந்து இருந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். லாபம் அதிகரிக்கும். கடன் தொல்லை குறையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்தது ஒன்று, நடக்கக் கூடியது ஒன்றாக இருக்கும்....
தமன்னா..
33 வயதாகும் வருகை தமன்னா விரைவில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்திய நிலையில், நெட்பிலிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரி சீசன் 2 விலும் இணைந்து நடித்திருந்தனர்.
நடிகை தமன்னா தமிழில் 2006-ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் வில்லியாக அறிமுகமானார். அடுத்தாண்டு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வியாபாரி படத்தில் ஹீரோயினாக...
ரேஷ்மா..
ஆந்திராவிலிருந்து சென்னை வந்து செட்டிலாகி இப்போது சீரியல் நடிகையாக எல்லோரிடமும் பிரபமாகியிருப்பவர் ரேஷ்மா. திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்திருக்கிறார். சூரி நடிப்பில் ரசிகர்களை சிரிக்க வைத்த புஷ்பா புருஷன் காமெடியில் புஷ்பாவாக வந்து கலக்கியவர் இவர்தான்.
திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு தேடிய இவருக்கு நினைத்தது போல் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். கடந்த 10 வருடங்களாக அங்கு பல சீரியல்களிலும் நடித்துவிட்டார். அவ்வப்போது சினிமாவில்...
யாஷிகா ஆனந்த்..
தமிழில் சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்தான் இந்த யாஷிகா ஆனந்த். நோட்டா, இருட்டு அறையில் முரட்டுக்குத்து, ஜோம்பி உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். அதேநேரம், சினிமா நடிகை என்பதை விட இன்ஸ்டாகிராம் அழகியாகத்தான் யாஷிகா நெட்டிசன்களிடம் அதிகம் பிரபலமானார்.
ஏனெனில், தூக்கலான முன்னழகை தூக்கலாக காட்டி யாஷிகா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாமே காஜி ரசிகர்களுக்கு விருந்துதான். டெல்லியில் பிறந்து வளர்ந்த இவருக்கு நடிப்பு, நடனம், மாடலிங்...