Tuesday, March 18, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
சன்னி லியோன்.... இந்தியாவைச் சேர்ந்த ஆபாச பட நடிகை ஒருவர், பாலிவுட் படங்களில் தோன்றுவது என்பது சன்னி லியோன் ஒருவரால் மட்டுமே சாத்தியமானது. ஆபாச படங்களில் நடித்து பிரபலமான சன்னி லியோன் தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார் நம்ம சன்னி. சன்னிலியோன் சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவருக்கு 50 மில்லியன் ஃபாலேவார்ஸ் உள்ளனர். பாலிவுட் சினிமாவில்...
மீனாக்‌ஷி... நடிகை மற்றும் மாடல் அழகியாக வலம் வருபவர் மீனாக்‌ஷி சவுத்ரி. இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர். சண்டிகரில் பள்ளிப்படிப்பை முடித்தார். இவர் ஒரு சிறந்த நீச்சல் விராங்கணையும் கூட. மாநில அளவில் விருதுகளை பெற்றிருக்கிறார். பஞ்சாப்பில் பல் மருத்துவம் படித்தவர் இவர். ஆனால், மாடலிங் துறையில் ஏற்பட்ட ஆர்வத்தில் அதில் நுழைந்துவிட்டார். பல அழகிப்போட்டிகளிலும் கலந்து கொண்டார். பல போட்டிகளில் அழகியாக வெற்றி பெற்றிருக்கிறார். அதன் காரணமாக ஹிந்தி படங்களில்...
தர்ஷா குப்தா... கோலிவுட்டில் ஒரு படத்தை பிடிக்க வேண்டும் என்கிற ஆசையில் கோவையிலிருந்து சென்னைக்கு வந்தவர் தர்ஷா குப்தா. சினிமாவில் வாய்ப்புகளை பெற முயற்சிகள் செய்தார். ஆனால், அது நடக்கவில்லை. எனவே, சின்னத்திரை சீரியல் பக்கம் போனார். முள்ளும் மலரும், மின்னலே, செந்தூரப்பூவே என சில சீரியல்களில் நடித்தார். சீரியலில் நடிக்கும்போதே சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக வெண்ணக்கட்டி உடம்பை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தர்ஷாவின் கொழுக் மொழுக் அழகில்...
இந்துஜா.. தமிழ் சினிமாவில் 60,70களில் பல திரைப்படங்களில் நடித்தவர் ரவிச்சந்திரன். 90களிலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இவரின் பேத்திதான் இந்த இந்துஜா. தத்தாவின் பெயரையே தன் பெயருக்கு பின்னால் வைத்திருக்கிறார். சினிமா குடும்பம் என்பதால் இவருக்கும் இயல்பாகவே சினிமாவில் நடிக்கும் ஆசை வந்தது. மாடலிங் துறையிலும் ஆர்வம் ஏற்பட்டது. சில குறும்படங்களிலும் நடித்தார். அதன்பின் மேயாத மான் திரைப்படத்தில் நடிக்க துவங்கினார். இந்த படத்தில் வைபவின் தங்கையாக சிறப்பான...
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டத்திற்குட்பட்ட புள்ளமங்கலம் மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்கள் சௌந்தரபாண்டியன்- மஞ்சுளா தம்பதியினர். இவர்களுக்கு சபரி வாசன் என்கிற மகனும், சக்தி பிரக்யா என்கிற மகளும் இருந்தனர். இந்நிலையில் சக்தி பிரக்யாவுக்கு 2 1/2 வயது இருக்கும்போது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது, அருகே உள்ள குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். செல்லமாக வளர்த்த மகள் உயிரிழந்த சம்பவத்தால் தாய், தந்தை இருவரும் மிகுந்த மனவேதனையில் இருந்து...
கேரளாவில்.. கேரள மாநிலம் வயநாட்டில் காதலனை வெட்டி கொலை செய்துவிட்டு பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரி அருகே பழேரி பகுதியை சேர்ந்தவர் குட்டப்பன். இவரது மனைவி சந்திரமதி (54). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 20 வருடங்களுக்கு முன்பு குட்டப்பன், சந்திரமதியை பிரிந்து சென்றார். இதனால் சந்திரமதி,...
ஈரோட்டில்.. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பெண் வீட்டார், போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுந்தப்பாடி பூமாண்ட கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் பூரணி (29). பெங்களூரில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த பூரணி, கவுந்தப்பாடியை அடுத்துள்ள சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு கிளம்பிய...
காஞ்சிபுரத்தில்.. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் வரதராஜபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இந்தப் பகுதியில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. இதனால் குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்தது. இதையடுத்து ராஜீவ் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மக்களை மீட்புக் குழுவினர், படகு மூலம் மீட்டு சென்று நிவாரணமுகாம்களில் தங்க வைத்தனர். மழைநீர் வடிந்த பிறகு அவரவர் வீட்டிற்கு திரும்பினர். அப்படி வந்து பார்த்தபோது, அடுத்தடுத்து ஐந்து வீடுகளில்...
மதுரையில்.. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டியைச் சேர்ந்த செல்வம் (வயது 47). இவருடைய மனைவி வான்அழகி (43). இவர்கள் தங்கள் கிராமத்தில் விவசாய கூலிவேலை செய்து வருகிறார்கள். செல்வம் வான்அழகி தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளார்கள். ஞாயிறு அன்று வீட்டில் விஷம் குடித்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் மயங்கி கிடந்துள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு...
விழுப்புரத்தில்.. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா அடுத்த தைலாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சபரிநாதன் (26), விக்கி (25), விஜயதாஸ் (26). இவர்கள் 3 பேரும் நேற்று மாலை புல்லட்டில் புதுச்சேரிக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, காட்ராம்பாக்கம் கிராமத்தின் அருகே உள்ள எடை மேடை ஒன்றில் சவுக்கு கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று நின்றிருந்தது. எடைபோட்ட பின்னர் அந்த லாரி திண்டிவனம் நோக்கி செல்லும் சாலையை...