Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஜான்வி கபூர்..
80களில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகையாக கலக்கியவர் நடிகை ஸ்ரீதேவி. ஒருகட்டத்தில் பாலிவுட்டுக்கு போய் செட்டில் ஆனார். அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்த போனிகபூருக்கு 2வது மனைவியாகவும் மாறினார். அவர்களுக்கு இரண்டு மகள். அதில் மூத்தவர்தான் இந்த ஜான்வி கபூர்.
அம்மா, அப்பா இரண்டு பேருமே திரையுலகில் இருந்ததால் இயல்பாகவே ஜான்விக்கும் சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. தயாரிப்பாளரின்...
சிவகார்த்தியேன் வீட்டில் தங்கிய பிரபல நடிகை.. நம்பிக்கையோடு அனுப்பி வைத்த அம்மா: டாப் சீக்ரெட்!!
Tamil 360 - 0
சிவகார்த்திகேயன்..
தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கு முன் இசையமைப்பாளர் டி இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருடன் இனி சேரப்போவதில்லை என்று கூறி அதிர்ச்சி கொடுத்தார். அதில் ஆரம்பித்த பெரிய குண்டு, சிவகார்த்திகேயன், இமான் முன்னாள் மனைவி மோனிகா இடையே தொடர்பு, அவர்களின் ஆபாச ஆடியோ வரை பல விசயங்கள் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து பலர் விமர்சித்து பேசிய பெரியளவில் டிரெண்ட் செய்தனர்.
இந்நிலையில் இமான்...
ஸ்ரேயா சரண்..
90ஸ்கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். ஆரம்பத்தில் துணை நடிகையாக இருந்த இவர், ரஜினி, விஜய்,தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து டாப் நடிகையாக மாறினார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
ஸ்ரேயா சரண் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் போட்டோஷூட்...
அர்ச்சனா..
நடிகை அர்ச்சனா தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அறிமுகமானார்.நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான வாலு படத்தின் கவுன்சிலரின் மனைவியாக ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார்.
மிகவும் கவர்ச்சியான முகத்தை கொண்ட இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்....
நந்திதா..
நந்திதா, அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன. ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான்.
இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.
அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என...
ஜீவா, சுந்தர் சி உடன் ரகசிய உறவு? கல்யாணத்தை வெறுக்க இதுதான் காரணம்.. அனுயா ஓபன் டாக்!!
Tamil 360 - 0
அனுயா..
சிவா மனசுல சக்தி என்ற படத்தில் அறிமுகமான அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். சுச்சி லீக்ஸ்-ல் வெளியான இவருடைய புகைப்படத்தில் மேலாடை எதுவும் இன்றி கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன்னுடைய முன்னழகை காட்டியபடியும், கைகளில் தாங்கிய படியும் அவர் போஸ் கொடுத்திருந்தார்.
பட வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி சீரியல்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். இவர் சமூக வலைதளங்களில் பெரிதாக ஈடுபாடு இல்லாமல் இருந்த...
லாஸ்லியா..
லாஸ்லியா மரியனேசன் இலங்கையைச் சேர்ந்தவர் இவர் தமிழ் செய்தி வாசிப்பாளரும், திரைப்பட நடிகையும் ஆவார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் பணிபுரிந்தார்.
அதன் பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 3 என்ற பிரபல நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். லொஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிபெறவில்லை வெளியேவந்தவுடன் தமிழ்...
பயில்வான் ரங்கநாதன்..
தமிழ் சினிமாவில் பெண்கள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் மட்டும் தான் படவாய்ப்பு என்ற விதி காலம் காலமாக இருந்து வருகிறது. இதில் குறிப்பாக ஹீரோயின்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்றால் முன்னரே தயாரிப்பாளர், இயக்குனர், கேமரா மேன், ஹீரோ என பல பேரும் அட்ஜெஸ்ட்மென்ட் செய்யவேண்டும்.
அப்படி தண்டு தடையில்லாமல் கேட்பவர்களையெல்லாம் சந்தோஷப்படுத்தும் பெண்கள் வெகு சீக்கிரத்தில் டாப் ஹீரோயின்கள் ஆகிவிடுவார்கள் என பிரபல சர்ச்சைக்குரிய பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி...
ஜப்பானில்..
ஜப்பானில், 16,000 டொலர்கள் செலவு சிறப்பு உடைகள் தயாரித்து அணிந்துகொண்டு நாய் போலவே வாழ்ந்துவருகிறார் ஒரு இளைஞர். அந்த இளைஞர் பெயர் Toco. நாய் போலவே உடையணிந்து, நாய் போலவே அவர் செய்யும் சேட்டைகள் சமூக ஊடகங்களில் பிரபலமாக, அவரை இப்போது ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.
சிறு வயதில், வளர்ந்து நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு, நான் நாயாக விரும்புகிறேன் என்று எழுதினாராம் Toco. நாய்...
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மூங்கில்குடி ஆற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மனோஜ். இவர் திருவாரூரில் உள்ள பிரபல ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குடவாசல் அருகே புதுக்குடி சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சிராளன் என்பவரது மகள் சசி பிரியாவும் மனோஜ் வேலை பார்க்கும் ஜவுளிக்கடையில் வேலைக்காக சேர்ந்துள்ளார்.
இதனையடுத்து இருவருக்கும் காதல் ஏற்பட்டு ஒரு வருடமாக...