Tuesday, March 18, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தருமபுரியில்.. தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி ஓட்டுநரான இவரின் மனைவி கனகா(36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வரட்டாறு தடுப்பணை கால்வாயில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் ராஜா இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக அவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சந்தேகமடைந்த ராஜாவின் தாயார்...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மல்வானி பகுதியில் வசித்து வருபவர் மொய்னுதின் அன்சாரி. இவரது மனைவி பர்வீன் . மொய்னுதின் சமீபகாலமாக மதுபழக்கத்திற்கு அடிமையானார். இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மதுகுடிக்க பணம் கேட்டு மனைவி பர்வீனுக்கு அன்சாரி அடிக்கடி தொல்லை தரத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நவம்பர் 7ம் தேதி வியாழக்கிழமை மதுகுடிக்க பணம் தரும்படி மீண்டும்...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலத்தில் சித்ரதுர்கா என்ற பகுதியை அடுத்து அமைந்துள்ளது சிக்கபயலாடகெரே என்ற கிராமம். இங்கு மஞ்சுநாத் என்ற இளைஞருக்கு பெண் தேடி வந்துள்ளனர் அவரது குடும்பத்தினர். அப்போது திப்பாரெட்டிஹள்ளி என்ற கிராமத்தை சேர்ந்த குடும்பத்தின் அறிமுகம் கிடைத்துள்ளது. அவர்களது இளம் மகளான ஐஸ்வர்யா என்பவரை மஞ்சுநாத்தின் குடும்பத்தினருக்கு பிடித்து போகவே, இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது இந்த இளம்பெண் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று அவரது குடும்பத்தாரிடம்...
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்துள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமணம் மண்டபம் ஒன்று உள்ளது. இதன் அருகில் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (61) வாடகை வீட்டில் தங்கியிருந்தார். இவர் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று கிறிஸ்தவ மத பாடல்களைப் பாடி, மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்துள்ள பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (27). தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சேலம் மாவட்டம் ஒமலூர் பகுதியை சேர்ந்த சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது மனைவி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் ஆனஸ்ட்ராஜ் மனைவியின் தங்கையிடம் பழகி வந்துள்ளார். இதனையடுத்து ஆசைவார்த்தை கூறி மச்சினிச்சியை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களாக...
பார்வதி.. பத்திரிக்கை துறையில் நுழைய ஆசைப்பட்ட பார்வதி சென்னையில் டிகிரி முடித்துவிட்டு மதுரை சென்று பத்திரிக்கை தொடர்பான மேற்படிப்பை படித்தார். அதன்பின் விகடன் உள்ளிட்ட சில பத்திரிக்கைகளில் வேலை செய்தார். அதன்பின் யுடியூப் பக்கம் வந்தார். ஒரு பிரபல சேனலில் யுடியூப் ஆங்கராக சேர்ந்தார். சாலைகளில் செல்லும் இளசுகளிடம் ஏடாகூடமான கேள்விகளை கேட்டு பதில்களை வாங்கினார். இந்த வீடியோக்கள் மூலமே பார்வதி இளசுகளிடம் பிரபலமானார். ஒரு பக்கம் பூமர் அங்கிள்ஸ் கோபப்பட்டு...
பிரியங்கா மோகன்.. சென்னையில் பிறந்து வளர்ந்தவர் பிரியங்கா மோகன். தமிழ் அப்பாவுக்கும், கர்நாடக அம்மாவுக்கும் பிறந்தவர் இவர். டீன் ஏஜிலேயே சினிமா, மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டு அதில் நுழைய ஆசைப்பட்டார். முதலில் ஒரு கன்னட படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று ஞானியுடன் இணைந்து ‘கேங்லீடர்’ படத்தில் நடித்தார். அதன்பின்னர்தான் நெல்சன் கண்ணில் பட்டும் அவர் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார்....
மதுபாலா.. 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மதுபாலா. இவர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் 1991 -ம் ஆண்டு வெளியான அழகன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து ரோஜா, ஜென்டில்மேன், செந்தமிழ்ச்செல்வன் போன்ற பல ஹிட் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். மதுபாலா 1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அமையா மற்றும் கெயா என...
கிரண் ரத்தோட்.. தமிழில் ஜெமினி, வில்லன், அன்பே சிவம், வின்னர் போன்ற படங்கள் மூலம் அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த நடிகை கிரண் ரத்தோட். சமீபகாலமாக வாய்ப்பில்லாமல் இணையத்தில் கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வெப் சைட் மூலம் புகைப்படங்களை பகிர்ந்தும் லைவ் கால் பேசியும் முகம் சுளிக்க வைத்து வந்தார். தற்போது மிகப்பெரிய வாய்ப்பான பிக்பாஸ் தெலுங்கு சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகை கிரண். இனிமேல்...
பப்லு பிரித்திவிராஜ்.. பிரபல தொலைக்காட்சி நடிகரான பப்லு பிரித்திவிராஜ் தமிழ் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். 1990கள் மற்றும் 2000களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பேமஸ் ஆன இவர் 90ஸ் கிட்ஸ்களுக்கு பரீட்சியமான நடிகராக இருந்து வந்தார். இவர் நடன நிகழ்ச்சிகளில் கூட பங்கேற்று பிரபலமானார். ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அந்நிகழ்ச்சியின் நடுவரான சிலம்பராசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் 2014 ஆண்டில் ஒளிபரப்பாகத் தொடங்கிய...