Tuesday, March 18, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷிவானி நாராயணன்... மாடல் அழகியான ஷிவானி நாராயணன் விளம்பரங்களில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானார். 2016 ஆம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 3 தொடரில் நடிகையாக அறிமுகமானார். 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பகல் நிலவு தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக சின்னத்திரை நடிகர் முஹம்மட் அஸீம் உடன் நடித்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். இதனிடையே மாலை 4 மணி ஆனால்,...
மாளவிகா மோகனன்... பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வருபவர்தான் மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், தமிழ் ரசிகர்களின் மனங்களில் அவரது கதாபாத்திரம் நின்றது. அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு மாஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்தார். அதன் மூலம் அவர் பிரபலமான நடிகையாகபார்க்கப்பட்டார் . அதன் பின்பு...
ஜான்வி கபூர்.. ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார். இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும்...
சென்னை... சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத கன மழையினால் தலைநகரமே ஸ்தம்பித்து போய் உள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. மேலும் கனமழையினால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த கன...
உத்தரப்பிரதேசத்தில்.... திருமணம் தாண்டிய உறவுகள் பல நேரங்களில் விபரீதத்தில் முடிந்துவிடுகின்றன. அது போன்ற ஒரு சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் நடந்திருக்கிறது. கான்பூரில் வசிப்பவர் பிங்கி. இவரின் கணவர் ராஜேஷ் கவுதம். ஆசிரியராக வேலை செய்து வந்தார். அவருக்கு 45 கோடி ரூபாய் அளவுக்குச் சொத்து இருக்கிறது. ராஜேஷ் தனது வீடு கட்டுமானப் பணிகளுக்காக ராஜேந்திரா என்பவரை தனது வீட்டுக்கு வரவழைத்திருந்தார். ராஜேந்திரா அடிக்கடி கட்டுமானப் பணிக்காக ராஜேஷ் வீட்டுக்கு வந்து சென்றார். அவ்வாறு...
கேரள.... கேரள மாநிலம், திருவனந்தபுரம் வெஞ்ஞாறமூடு பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஷகானா. திருவனந்தபுரம் அரசு மெடிக்கல் காலேஜில் சர்ஜரி பிரிவில் முதுகலை மருத்துவம் படித்துவந்தார். இவர், அதிக அளவு மயக்க ஊசி செலுத்திக்கொண்டு, கடந்த 5-ம் தேதி இரவு தற்கொலை செய்துகொண்டார். 'தொடர்ந்து படிக்கவும், திருமணத்துக்கும் பணம் வேண்டும். எல்லோருக்கும் பணம் மட்டும் போதும். எல்லாவற்றையும்விட பணம்தான் பெரிது' எனக் கடிதம் எழுதிவைத்திருந்தார் ஷகானா. இது குறித்து மெடிக்கல் காலேஜ் போலீஸார்...
தருமபுரி... தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கீரைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராஜா(40). லாரி ஓட்டுநர். இவரது மனைவி கனகா(36). இவர்களுக்கு 8 வயதில் மகனும், 4 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1ம் தேதி வரட்டாறு தடுப்பணை கால்வாயில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் ராஜா இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் அவசர அவசரமாக போலீசாருக்கு தெரிவிக்காமல் உறவினர்களுடன் சேர்ந்து மனைவி அடக்கம் செய்துள்ளார். இது தொடர்பாக...
பீகார்.... காவல்துறையினரின் தகவலின்படி, பெண்ணின் கணவர் ஆன்லைனில் நட்பாக இருந்த ஆண்களுடன் உரையாடியதைக் கண்டு ஆத்திரமடைந்து மனைவியின் மொபைல் போனை உடைத்தார். இது அந்த பெண்ணுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதை அவர் தனது ஆண் நண்பரான பீகாரைச் சேர்ந்தவரிடம் கூறியபோது, ​​அந்த பெண்ணின் கணவரை சிக்க வைக்க மற்றொரு பொதுவான நண்பருடன் சேர்ந்து திட்டம் தீட்டினார். இதற்கிடையில், அந்தப் பெண்ணுக்கு மற்றொரு தொலைபேசி கிடைத்ததும், அவரது நண்பர் வெடிகுண்டு மிரட்டல் குறித்த புரளி...
திருச்சிராப்பள்ளி.... திருச்சிராப்பள்ளி மாவட்டம்‌, சைபர்‌ கிரைம்‌ காவல்‌ நிலையத்தில்‌ பணிபுரிந்து வரும்‌ விஜய்‌ (வயது 26) என்பவர்‌ இணைய மற்றும்‌ சமூக வலைதள குற்றச் செயல்களில்‌ ஈடுபடும்‌ நபர்களை கண்காணித்த போது, 04.12.23-ஆம்‌ தேதி சமுக வலைதளமான YouTube மற்றும்‌ Instagram -ஐ பார்த்துக்‌ கொண்டு இருந்தபோது inba’s track என்ற பெயரில்‌ @inba’s track - என்ற ஐடி -யை பயன்படுத்தி சமூக வலைதளங்களில்‌ ஆபாசத்தை தூண்டும்‌ வகையில்‌ பேசுவதுபோல...
தர்மபுரி... தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ஆன்ஸ்ட்ராஜ். இவர் தனியார் வங்கியில் பணம் வசூலிக்கும் ஏஜெண்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் தர்மபுரியை சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், இவரது உறவினரின் மகளிடம் நட்பாக பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியிடம் நெருக்கமாகியுள்ளார். மேலும் தனியாக அழைத்து அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இந்த விஷயத்தை சிறுமி தனது...