Tamil 360
14474 POSTS
0 COMMENTS
அமலாபால்..
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை அழகாக இருந்து விட்டாலும், அவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவிற்கு ரசிகர்கள் அவரை வைத்துக் கொள்வார்கள். அந்த வகையில் அதிகப்படியான ரசிகர்களை தன் வசப்படுத்திய நடிகை அமலாபால் என்று சொல்லலாம்.
எந்த அளவுக்கு இவர் மிக விரைவில் டாப் நடிகையாக வலம் வந்தாரோ அந்த அளவிற்கு தற்போது தர லோக்கலாக இறங்கி நடந்து கொள்ளும் விதம் சமூக...
அமெரிக்காவில்..
பொதுவாக, ஒரு குடும்பம் என்றாலே அதில் தாத்தா, பாட்டியின் பங்கு சற்று அதிகமாகவே இருக்கும். அதில், குழந்தைகளுக்கு இன்னும் அதிகமாகவே இருக்கும். ஆனால், இங்கு ஒரு குடும்பத்தில் பாட்டியின் பங்களிப்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
அங்கு வசிக்கும் நான்சி என்ற 56 வயதாகும் பெண் ஹேக் வெப் டெவலப்பராக இருந்து வருகிறார். இவருக்கு ஜெஃப் என்ற மகனும், கேம்ப்ரியா என்ற மருமகளும்...
திருநெல்வேலியில்..
திருநெல்வேலி மாவட்டம் இராஜவல்லிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர். கூலி தொழில் செய்து வரும் இவருக்கு தங்கத்தாய்(20) என்ற மகள், மகன் (17) உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகளான தங்கத்தாய் கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
அப்போது, அங்கு பணிபுரியும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை அவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது காதல் விவகாரம் தங்கத்தாயின் வீட்டிற்கு...
திருமணம் நடக்க இருந்த மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்.. 20 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் பெங்களூரு பைடராயனபுரா காவல் நிலைய எல்லையில் உள்ள நியூ டிம்பர் லேஅவுட்டில் 24 வயது ஆட்டோ டிரைவர் செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டார். உயிரிழந்தவர் அருண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அடையாளம் தெரியாத மர்மநபர்களால் கூரிய ஆயுதங்களால் 20-க்கும் மேற்பட்ட முறை குத்திக்கொலை செய்யப்பட்டார்.
இதுக்குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஒரு தாக்குதல் வழக்கில் அருண் 2021ல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பழைய முன்விரோதம் காரணமாக அவர்...
கேரளாவில்..
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அசீஸ். இவரது மகள் ஷஹ்னா (28). எம்பிபிஎஸ் முடித்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தார்.
ஷஹ்னா, தன்னுடன் படிக்கும் சக மாணவிகளுடன் மருத்துவ கல்லூரி அருகே உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்தார். ஷஹ்னாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் நன்கு படித்த, வேலையில் இருக்கும் மாப்பிள்ளை பார்க்க...
மன உளைச்சலில் இருந்த மருத்துவர்.. குழந்தைகள், மனைவியை கொன்றுவிட்டு எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, குடும்பம் வசித்து வந்த அரசு குடியிருப்பில் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கதவை உடைத்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். சம்பவ இடத்தில் தடயவியல் குழுவினர் தடயங்களை சேகரித்து வரும் நிலையில், சடலங்களை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். அதிகாரிகளின் கூற்றுப்படி, மருத்துவர் லால்கஞ்சில் உள்ள...
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே 27 வயது பெண் ஒருவர், தனது கணவர் இறந்துவிட்ட நிலையில் அதே ஊரை சேர்ந்த கூலி தொழிலாளியான சுரேஷ் (33)என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது இரண்டு மகள்கள் மற்றும் கணவருடன் கல்லாத்துப்பட்டியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் அந்தப்பெண் வேலைக்கு சென்றபோது, சுரேஷ்குமார் தனது மனைவியின் 13 வயதான மகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இந்த நிலையில்...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள ஆனேக்கல் கல்லுபாலு கிராமம் கெங்கேரியைச் சேர்ந்தவர் ராகேஷ். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் இஞினியர் வேலை செய்து வருகிறார். இவர் ஹெம்மிகேபுரவை சேர்ந்த பெண்ணை சந்தித்து நட்பாய் பழகினார். இதனையடுத்து இவர்கள் இருவரும் 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள ராகேஷ் விரும்பினார். இதனால் தனது பெற்றோரிடம் இதுகுறித்து பேசியதற்கு அவர்களும் மகன் காதல்...
தாய், சகோதரியைக் காப்பாற்றி வெள்ளத்தில் தந்தையை காப்பாற்ற சென்ற மகனுக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 - 0
சென்னையில்..
சென்னை வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில், பள்ளிக்கரணை பகுதியில் 15 அடி தண்ணீரில், தன்னுடைய தாயையும், சகோதரியையும் காப்பாற்றி கரை சேர்த்து விட்டு, தந்தையை தேட சென்ற மகன், வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளத்தில் தந்தையைக் காப்பாற்ற சென்ற மகன், 3 நாட்கள் கடந்த பின்னர் இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இடைவிடாது கொட்டிய கனமழையால்...
காதலனை நம்பி சென்ற 15 வயது சிறுமி.. பீர் கொடுத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரம்!!
Tamil 360 - 0
சிவகங்கையில்..
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கோவில் திருவிழாவின் போது சூர்யா (19) என்பவர் அறிமுகமாகியுள்ளார். வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம் தகவல் பரிமாறி வந்துள்ளனர். நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடைக்கு சென்றுவிட்டு வருவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டு இரவு 8 மணியளவில் காதலன் சூர்யாவை சந்திக்க வந்துள்ளார். அப்போது சூர்யா...