Tamil 360
14474 POSTS
0 COMMENTS
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தாதனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாரதி. இவரது மகன் சுகன் (22). கணவனை இழந்த பாரதி தற்போது கோயம்புத்தூர், பெரியநாயக்கன் பாளையத்தில் மகனுடன் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியுடன் சுகனுக்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கமுள்ள ஊத்துப்பள்ளம் கிராமத்திற்கு அந்த சிறுமியை சுகன் அழைத்து வந்துள்ளார்.
இதனையடுத்துசிறுமியின் பெற்றோர், பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில்...
சொந்த சகோதரியை நண்பர்களுடன் கூட்டுப் பலாத்காரம் செய்து கொன்ற தம்பி.. அதிர்ச்சி சம்பவம்!!
Tamil 360 - 0
ஒடிசாவில்..
ஒடிசா மாநிலம் சக்கப்பாட் பகுதியில் கடந்த நவம்பர் 6ம் தேதி, தன்னுடைய அக்காள் காணாமல் போனதாக சகோதரன், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார், மாயமான இளம்பெண்ணைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், போலீசாரின் விசாரணையின் போது அருகில் உள்ள வனப்பகுதியில் அழுகிய நிலையில் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில்,...
திருவாரூரில்..
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுமன் (45). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்பிகா (38). இவர்களது 2வது மகன் அரவிந்த் (12). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற அரவிந்த், மாலை 6 மணியாகியும் வீடு திரும்ப வில்லை.
இதுகுறித்து அவரது தாய் அம்பிகா விசாரித்தபோது அரவிந்தை அதே ஊரை சேர்ந்த இளவரசன் (28)...
கடலூரில்..
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி கஞ்சமநாதன் பேட்டையில் வசித்து வருபவர் ஜோதி மகன் அசோக்குமார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் இவர் கடலூரில் உள்ள கல்லூரியில் படிக்கும் போது, அவருக்கும், தூக்கணாம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் மற்றொரு பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.
இந்நிலையில், அந்த பெண்ணுக்கு அவருடைய பெற்றோர் வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து உள்ளனர். இதனால் மனமுடைந்த அந்த...
பெற்ற மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கொடூரத் தந்தை : நீதி வேண்டி தாய் கண்ணீர் மல்க புகார்!!
Tamil 360 - 0
திண்டுக்கல்லில்..
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பேரூராட்சிக்கு உட்பட்டது அழகம்பட்டி இப்பகுதியில் வசித்து வருபவர் செல்வ முருகன் இவர் இதே பகுதியில் பன்றி பண்ணை நடத்தி வருகிறார் இவரது மனைவி கிருஷ்ணவேணி இவர்களுக்கு 17 வயது மற்றும் 15 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர் இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன் மனைவியின் இடையே பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
கிருஷ்ணவேணி இப்பகுதியில் கூலி வேலைக்கு...
மாங்காட்டில்..
மாங்காடு, வடக்கு ரகுநாதபுரம், கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (48). இவர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (40). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மதன்பிரசாத் (22) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
இளைய மகன் யுவன் சங்கர் ராஜா (20) தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று (டிச.03) மாலை யுவன் சங்கர் ராஜாவின் நண்பரான...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன்.. அடுத்தடுத்து பிளான் போட்டு தீர்த்துக்கட்டிய கொடூர மனைவி!!
Tamil 360 - 0
உத்தரப் பிரதேசத்தில்..
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் ராஜேஷ் கவுதம். இவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிங்கி என்ற மனைவியும் 9 வயதில் மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
ராஜேஷ் ஆசிரியராக இருந்தாலும், அவருக்கு ரூ.45 கோடி மதிப்பில் பூர்வீக சொத்தும் இருந்துள்ளது. அவர் கடந்த 2021-ம் ஆண்டு புதிய வீடு ஒன்று கட்ட திட்டமிட்டார். இதற்காக சைலேந்திர சோன்கர் என்பவரை பணிக்கு அமர்த்தினார்.
இதனல் சைலேந்திரா அடிக்கடி ராஜேஷ்...
மர்மமாகும் பெண் ஆசிரியரின் நிலை.. உல்லாசமாக உலா வரும் ஆசிரியரை தீவிரமாக தேடி வரும் போலீசார்!!
Tamil 360 - 0
பெரம்பலூரில்..
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆசிரியை தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான, மௌனமான நாளாக இருக்கப் போகின்றது. கலகலப்பாக புத்துணர்ச்சியோடு எந்த வேலையையும் செய்ய மாட்டீங்க. சோர்ந்து போய் காணப்படுவீர்கள். யாரிடமாவது கஷ்டத்தை சொல்லி பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மனநிலை இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையோடு கஷ்டத்தை பகிர்ந்து கொள்ளுங்கள். நல்லது நடக்கும். மனதிற்கு பிடித்த இறைவனின் நாமத்தை சொல்லுங்கள். இன்று வரக்கூடிய பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப...
யாஷிகா..
டெல்லியில் பிறந்து வளர்ந்த யாஷிகா ஆனந்துக்கு மாடலிங் துறையில் பிரபலமாக வேண்டும் என்பது பெரிய ஆசை. அதோடு சினிமாவில் நடிக்கும் ஆசையும் வந்துவிட கோலிவுட்டை குறி வைத்தார். ஒருபக்கம், நெட்டிசன்களிடம் பிரபலமாக சமூகவலைத்தளங்களில் ஏடாகூடமான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து நோட்டா உள்ளிட்ட சில திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்தது. இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் படம் முழுக்க வரும் வேடம் கிடைதத்து. இந்த படத்தில்...