Monday, March 31, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷிவானி நாராயணன்.. ஷிவானி நாராயணன் மாடலிங் துறையிலிருந்து சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர். இவர் விஜய் தொலைக்காட்சியில் மிக பிரபலமான சீரியலான “சரவணன் மீனாட்சி” மூன்றாம் பகுதியில் ‘காயத்ரி’ என்ற வேடத்தில் அறிமுகமாகி சின்னத்திரை கால்பதித்தார். அதை தொடர்ந்து ” பகல் நிலவு” என்ற தொடரில் ‘சினேகா’ என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதன்பின் “ஜோடி பன் அன்லிமிடெட்” என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று...
பிரியா பிரகாஷ் வாரியர்.. நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் 2019-ஆம் ஆண்டு மலையாளத்தில் “ஒரு அடார் லவ்” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.ஒரே இரவில்… கண் அடித்து மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல் , தமிழ், தெலுங்கு , ஹிந்தி என இந்திய திரையுலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை பிரியா வாரியர். இவரின் முதல் படமான “ஒரு அடர்...
திவ்யா துரைசாமி.. நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெய்தவர்களும் இங்கு உண்டு. ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து, தற்போது ஹீரோயினாக ஜெய் மற்றும் சூரியா படத்தில் நடித்திருக்கிறார். பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள், புகைப்படங்கள்,...
எஸ்தர் அனில்.. தமிழ் சினிமாவில் பாபநாசம் படத்தின் மூலம் அறிமுகமானவர் எஸ்தர் அனில். இப்படத்தில் இவரது குறும்புத்தனமான நடிப்பு ரசிகர்களிடம் மிகவும் பிடித்துப் போனது அதுமட்டுமில்லாமல் எதார்த்தமாக தன் குடும்பத்தை காப்பாற்றும் காட்சியில் நன்றாக நடித்திருப்பார். இப்படத்திற்குப் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்களில் நடிப்பார் என எதிர்பார்த்தனர். ஆனால் இருப்பினும் இவருக்கு தமிழைவிட மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க தற்போது மலையாள படத்தில்...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அடுத்த பெரியானுர்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகராஜன் (50). இவரது மனைவி வசந்தா (40). இவர்களுக்கு வினோத்குமார் (25), வினோதினி (23) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நாகராஜன் நேற்று முன்தினம் காலை தனது விவசாய தோட்டத்திற்கு சென்று வருவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தேடி தோட்டத்துக்கு சென்றனர். தோட்டத்துக்கு செல்லும் வழியில்...
கர்நாடகாவில்.. கர்நாடகா மாநிலம், சிக்கபல்லாபுரம் மாவட்டம், முத்துகடஹள்ளிக் கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பிகா. இவரது தங்கை அனிதா. இவருக்கு குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், கப்பன் பார்க்கில் குழந்தையுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இருந்த பெண்ணைப் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார். இதையடுத்து கப்பன் பார்க் போலீஸார், அந்த பெண்ணை பெரேசந்திரா போலீஸில் ஒப்படைத்தனர். அந்த பெண்ணிடம் விசாரணை நடத்திய போது, சிக்கபல்லாபுரத்தைச் சேர்ந்த அம்பிகா என்பது தெரிய வந்தது....
உடல் எடையை.. தற்போதைய தொழில்நுட்ப மயமான வாழ்க்கை முறையில் உடல் உழைப்பானது மிகவும் அருகிவிட்டது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் இதனால் ஏற்படும் விளைவு குறித்து பலரும் அக்கறை காட்டுவதில்லை என்பதே வருந்தத்தக்கது. உலகம் முழுவதிலுமே தற்போது தொழில்நுட்பத்தை அதிகப்படுத்தி குறைவான உடல் உழைப்பை மேற்கொள்கின்றனர். இது உடல் பருமனில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கட்டுக்குள் அடங்காத வகையில் உடல் பெரிதாக சதைபோடுவதை உடல் பருமன் (Obesity)அல்லது உடற்...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே உள்ள என்.தட்டக்கல் கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகன் கடலரசு (வயது 32). . இவருக்கும், தர்மபுரி இவக்கியாட்டியை சேர்ந்த ஜனனி (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு திவான்ராஜ் (4) என்ற மகனும், நிவாந்திக்கா (2) என்ற மகளும் இருக்கினர். இதில் திவான்ராஜ் என்.தட்டக்கல் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நொடசுகப்பள்ளியில் 6ம் வகுப்பு...
தூத்துக்குடியில்.. தூத்துக்குடி மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அருப்புக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் சேது. இவர் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இவரது உறவினர் வீடு வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமத்தில் உள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு சேது அந்த கிராமத்திற்கு சென்ற போது, அந்த வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது சிறுமி...
பூனையால்.. சிலருக்கு தூங்கும் போதும், படுக்கையில் அருகிலேயே தங்களது செல்ல வளர்ப்பு பிராணிகள் படுக்க வேண்டும். அது நாயோ, பூனையோ.. ஒரே படுக்கை என்பதில் துவங்கி, உரசியபடியே தான் எப்போதும் இருப்பார்கள். காலை அலுவலகத்தில் கிளம்பி செல்ல கூட இந்த செல்லப் பிராணிகள், தங்களுக்கு பிரிமானவர்களை அனுமதிப்பதில்லை. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தாங்கள் வளர்த்த செல்ல பிராணியால் தந்தையும், மகனும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தந்தை, மகன்...