Saturday, April 5, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
தங்கைக்கு.. பொதுவாக சமூக வலைத்தளங்கள் என பார்க்கும் பொழுது தங்களை பிரபலப்படுத்தி கொள்வதற்காக பயனர்கள் தினமும் ஏகப்பட்ட வீடியோக்களை பகிர்கிறார்கள். அந்த வகையில் சிறுவன் ஒருவன் தன்னுடைய தங்கைகளை மார்பில் சாய்த்து கொண்டு தாலாட்டும் காணொளியொன்று பகிரப்பட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் போது சகோதரத்துவம் உணர்த்தப்படுகின்றது. குடும்பத்திலுள்ள அனைவரும் ஏதோவொரு வகையில் குடும்பத்திலுள்ளவர்கள் மீது அன்பாக இருப்போம். இப்படியான காட்சியொன்று தான் நெட்டிசன்களின் நெஞ்சங்களை வருடியுள்ளது. மேலும் குழந்தையின் முகத்தை பார்க்கும் போது மாதக்கணக்குள்ள...
தமிழகத்தில்.. ராமநாதபுரம் மாவட்டம் பாண்டியூரைச் சேர்ந்த தம்பதியினர் இளையராஜா (50) மற்றும் கலைச்செல்வி (40). இவர்களுக்கு, ஸ்ரீஹரி பாண்டியன் என்ற மகனும், சவுந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இதில், இளையராஜா மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார். கலைச்செல்வி, ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 -ம் ஆண்டு கலைச்செல்விக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மனைவியின் இறப்பை இளையராஜாவால் தாங்கிக் கொள்ள...
திருவாரூரில்.. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரசாத். இவர் விவசாயம் செய்து வருகின்றனர். இவருடைய மனைவி ஹர்சிகா. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாக ஹர்சிகா கர்ப்பமான நிலையில் அவர் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் மாதம் தோறும் சென்று பரிசோதனை செய்து வந்துள்ளார். இதனையடுத்து ஹர்சிகா பிரசவத்திற்காக கடந்த 16 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய ரத்தத்தில் வெள்ளை அணுக்கள்...
தர்மபுரியில்.. தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த வேடகட்டமடுவு கிராமத்தைச் சேர்ந்த குமார் மகன் சுள்ளான்,(20) . இவர் அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஈட்டியம்பட்டி கூட்ரோடு கிராமத்தைச் சேர்ந்த பெண் ஆகிய இருவரும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அவரை பார்ப்பதற்கு இரவு நேரத்தில் சொந்த கிராமத்தில் இருந்து இளைஞர் சென்றதாகவும்,...
சென்னையில்.. கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்கள் ஆசிக் (20). பவுசியா (20). இருவரும் ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். பவுசியா குரோம்பேட்டை நியூ காலணியில் உள்ள மகளிர் தங்கும் விடுதியில் தங்கி பாலாஜி மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில் பவுசியா மூன்று நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் கேரளாவில் இருந்து வந்த காதலனுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளார். பின்னர் நேற்று காலை 11 மணியளவில் குரோம்பேட்டையில்...
பெரம்பலூரில்.. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே வி-களத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா. இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவருடைய கணவர் பாலமுருகன் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். தீபாவுடன் அதே பள்ளியில் பணிபுரிந்து வருபவர் வெங்கடேசன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய் வரை வட்டிக்குப் பணம் கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 15 தினங்களுக்கு முன்பு ஆசிரியை தீபா வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது வகுப்பறைக்குள் நுழைந்த...
செங்கல்பட்டில்.. செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள பகவத்சிங் நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சசிகலா . இவர்களுடைய வீட்டில் தேனி மாவட்டம், காமாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், இவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் வாடகைக்கு இருந்து வந்துள்ளனர்.  சுரேஷ் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பத்மப்பிரியா மகேந்திரா சிட்டி பகுதியில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில், கடந்த...
இன்றைய ராசிபலன்… மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். நிம்மதியாக ஓய்வு எடுத்து, நிம்மதியாக சாப்பிட்டு சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். ஒரு சில பேருக்கு வேலையில் இருந்து தொலைபேசியின் மூலம் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். அதை சமாளிக்க பொறுமையாக யோசிக்க வேண்டும். அவசரப்படக்கூடாது. இன்று விடுமுறை தினம் என்பதால் பெருசாக பிரச்சனை இல்லை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலையை நிலவும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்...
திரிஷா.. மிஸ் மெட்ராஸ் பட்டம் பெற்றவர் திரிஷா. மாடலிங் துறையில் ஐஸ்வர்யா ராய் போல வரவேண்டும். சினிமாவிலெல்லாம் நடிக்கக் கூடாது என்பது இவரின் ஆசையாக இருந்தது. ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது சினிமாவில் கண்டிப்பாக நடிக்கவே மாட்டேன் என சொன்னவர்தான் திரிஷா. ஆனால், சிம்ரன் உள்ளிட்ட சில நடிகைகளின் படங்களில் கதாநாயகிகளுக்கு தோழியாக கூட நடித்தார். லேசா லேசா படம் மூலம் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அதன்பின் கடந்த 21 வருடங்களாக சினிமாவில்...
கயல் ஆனந்தி.. ஆந்திராவை சேர்ந்த ரக்சிதா தமிழ் சினிமாவில் நடிப்பதற்காக ஆனந்தி என பெயரை மாற்றிக்கொண்டார். இவர் முதலில் நடிக்க துவங்கியது தெலுங்கு படங்களில்தான். 4 தெலுங்கு படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்., தமிழில் பொறியாளன் என்கிற படத்தில்தான் இவர் அறிமுகமானார். ஆனால், கயல் திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் சண்டி வீரன், திரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, எனக்கு இன்னொரு பேர் இருக்கு, என் ஆளோட செருப்ப காணோம்,...