Tuesday, April 8, 2025

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மிர்னா மேனன்... கேரளாவை சேர்ந்த இவர் அதிதி மேனன் என்கிற பெயரில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன்பின் மிர்னா என பெயரை மாற்றிக்கொண்டார். டிகிரி முடித்துவிட்டு துபாயில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்தார். ஆனால், மனதுக்குள் நடிகையாக வேண்டும் என்கிற ஆசை இருந்து கொண்டே இருந்தது. எனவே, அந்த வேலையை விட்டுவிட்டு கேரளாவுக்கு வந்து வாய்ப்புகள் தேடினார். சில டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சினிமாவில் இவருக்கு முதல் வாய்ப்பு வந்தது...
ஜோனிடா காந்தி.... இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த "மெண்டல் மனதில் " என்ற பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பாடகி ஜோனிடா காந்தி. இதையடுத்து பல பாடல்கள் படி வந்த இவர், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடல் பாடி மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார். சமூக வலைத்தளங்களில் ஜோனிடா காந்தி பதிவிடும் புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் வைரலாகி விடும். இந்நிலையில் தற்போது பிகினி உடையில் கவர்ச்சி...
லாஸ்லியா... இலங்கை நாட்டில் செய்தி வாசிப்பாளினியான இருந்த லாஸ்லியா, உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டு பிரபலமானார். இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் ஃபிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதனை அடுத்து கூகுள் குட்டப்பா என்கிற படத்தில் நடித்தார். அந்த படமும் ரசிகர்களை கவரவில்லை. சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருந்து வரும் லாஸ்லியா, அடிக்கடி கிளாமர்...
ஐஸ்வர்யா மேனன்.... தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 2018 -ம் ஆண்டு சிவா நடிப்பில் வெளியான தமிழ் படம் 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதன் பின்னர் ஆதி நடிப்பில் வெளியான நான் சிரித்தாள் படத்திலும் ஹீரோயினாக நடித்து அசத்தினார். நடிப்பை தாண்டி ஐஸ்வர்யா மேனன் பதிவிடும் புகைப்படங்களுக்கு தனி...
வித்யா பாலன்.... இந்திய சினிமாவில் தற்போது இருக்கும் இருக்கும் நடிகைகளில் திறமையான நடிகை எனப் பெயர் பெற்ற நடிகைகள் மிகவும் அரிது. அதில் ஒருவர் தான் வித்யா பாலன். பாலிவுட்டின் சிறந்த நடிகைகளில் ஒருவரான வித்யா பாலன். மிகவும் சவாலான தைரியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து துணிச்சலான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்தவகையில் சில்க் ஸ்மிதாவின் பயோபிக் திரைப்படமான ’டர்ட்டி பிக்சர்’ படத்தில் சில்க் ஸ்மிதாவாக நடித்ததற்காக தேசிய விருதைப் பெற்றார். ”கஹானி, துமாரி...
கஸ்தூரி... 30 வருடங்களாக Industry-ல் இருக்கும் கஸ்தூரியின் முதல் படம் ஆத்தா உன் கோயிலிலே. அதன் பிறகு ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது...
உத்தரப் பிரதேசத்தில்.. உத்தரப் பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டம், சுரேந்திர நகரில் வசித்து வருபவர் கெளரவ் கெளதம் . இவருடைய மனைவி கெளரி . இதில் கௌதமுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி கணவன் மனைவியிடையே சண்டை, சச்சரவு , தகராறு ஏற்படுவதுண்டு. அவரது மனைவி பணம் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கெளரவ் கவுதம், மனைவியை மாடியிலிருந்து தூக்கி கீழே வீசி விட்டார். இதில் கெளரி சம்பவ...
கர்நாடகாவில்.. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சந்திரசேகர் மற்றும் சுமா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில், கடந்த மாதம் சுமா உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அதனால், தனது 25 -வது திருமண விழாவை மனைவியின் மெழுகு சிலையுடன் கொண்டாட சந்திரசேகர் முடிவெடுத்தார். அதன்படி, இறந்த மனைவிக்கு மெழுகு சிலையை தயாரித்தார். பின்னர், 25...
இந்தியாவில்.. இந்திய மாநிலம் கேரளாவில் வெறும் 75,000 ரூபாயில் ஒரு ஜோடி ஆடம்பரமாக திருமணம் செய்தது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. Destination Wedding என்று கூறப்படும் ஆடம்பர திருமணத்திற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ரியாஸ் என்பவரின் திருமணம் ஒரு லட்சத்திற்கும் குறைவான செலவில் நடந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரியாஸிற்கும், அனகா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இந்த ஜோடி Destination Wedding செய்துகொள்ள...
கேரளாவில்.. கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள தலவடி பகுதியில் வசித்து வருபவர் சுனு. இவரது மனைவி சௌம்யா. இவர்கள் இருவரும் கூலித் தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கு 3 வயதில் ஆதி, ஆதில் என இரட்டைக் குழந்தைகள் இருந்த நிலையில், கூலித்தொழிலில் வரும் வருமானத்தில் செலவுகளை சமாளிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதனால் சுனு, சவும்யா தம்பதிக்கு கடன் தொல்லை அதிகமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை...