Tamil 360 Admin
1310 POSTS
0 COMMENTS
தும்கா: ஒரு தலைக்காதலால் மாணவியை எரித்துக் கொன்ற காதலனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் 12ம் வகுப்பு படித்து வந்த மாணவி அங்கிதா சிங் (17) என்பவரை ஷாரூக் உசேன் என்ற வாலிபர் ஒருதலையாக காதலித்து உள்ளார்.
அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்தார். ஆத்திரமடைந்த ஷாரூக், கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி...
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் பகுதியில் உள்ள அனேகல் தாலுகா ஜிகானி நகரை சேர்ந்தவர் முபாரக் (28). இவரது மனைவி அர்பியா தாஜ் (24). இந்நிலையில் அர்பியா தாஜ் ஒரு மாதத்திற்கு முன்பு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஒரு வாரத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக மனைவி கூறிவிட்டு ஒரு மாதமாகியும் வீடு திரும்பாததால் முபாரக் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் அர்பியா தாஜ், கதவைப் பூட்டிவிட்டு, உங்களுடன் வீட்டிற்கு வரமாட்டேன்...
என்ன தான் கொண்டாட்டமாக இருந்தாலும், கொண்டாட்டத்திற்கு ஒரு அளவு இல்லையா? என்று முகம் சுளிக்க வைப்பதைப் போல இருந்தது வட இந்திய இளம்பெண்களின் ஹோலி கொண்டாட்டங்கள். பலர் மெட்ரோ ரயிலில் ஹோலி கொண்டாடிய விதம், சக பயணிகளை அருவருப்படையவும், அதிர்ச்சியடையவும் செய்த நிலையில், நடுரோட்டில் இளம்பெண்களின் ஹோலி ஆபாச நடனம் கடும் கண்டனங்களைக் குவித்தப்படி வைரலாகி வருகிறது.
வீடியோவில், ஒரு இளைஞன் இரு சக்கர வாகனத்தை ஓட்டுகிறான், இரண்டு பெண்கள்...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே கனகவல்லிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி (55). இந்த தம்பதியின் இரு மகள்களும் திருமணமாகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், குமார் காலையிலேயே ஒரு வேலையாக வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர், வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய போது, தனது மனைவி ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்ததைக் கண்டு பதறிப்போனார்.
இதையடுத்து, மனைவியைத்...
தன்னுடைய 2 மகள்களையும் அடுத்தடுத்து கொடூரமாக கொலை செய்து விட்டு, தந்தையும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது கேரள மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரளத்தில் கோழிக்கோடு மாவட்டம் பயோலியைச் சேர்ந்தவர் சுமேஷ். இவருக்கு கோபிகா (15) ஜோதிகா(12) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். இவரது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிரிழந்த நிலையில், மனைவியை இழந்த பின்னர், குடும்பத்தை சரியாக கவனிக்க முடியாமல் சுமேஷ்...
ஆசனவாயில் காற்று அடித்து விளையாடியதால் விபரீதம்.. வயிறு வீங்கி பரிதாபமாக பலியான இளைஞர்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் யோகேஷ், 28. பெங்களூரில் வசிக்கும் இவர் டெலிவரி ஏஜென்டாக வேலை பார்த்து வருகிறார்.
யோகேஷ் தனது இரு சக்கர வாகனத்தை சர்வீஸ் செய்வதற்காக பெங்களூருவில் உள்ள சம்பிகேஹள்ளி பகுதியில் உள்ள தனியார் பைக் சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்ய பைக்கை விட்டார். அந்த சர்வீஸ் சென்டரில் யோகேஷின் நண்பன் முரளி என்ற வாலிபர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நண்பர்கள் இருவரும் குறும்புத்தனமாக விளையாடி...
தாங்க முடியாத பாலியல் தொல்லை.. மனமுடைந்து கட்டிடத்தில் இருந்து குதித்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சைதன்யா கல்லூரியில் விசாகா என்ற மாணவி பிடெக் படித்து வருகிறார். இவர் அங்குள்ள ரூபாஸ்ரீ மேடா பகுதியை சேர்ந்தவர்.
இந்நிலையில் நேற்று கல்லூரி வளாகத்தின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்யும் முன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட தற்கொலைக் கடிதத்தில் பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக விகாஷா உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் மாணவிக்கு பாலியல்...
என்னை விட குழந்தைகிட்ட அதிக பாசமாக இருக்காரு. குழந்தைப் பிறந்ததுக்கப்புறமா என்கிட்ட பாசமாகவே இல்லை. என்று 1 மாத குழந்தையைக் கொடூரமாக கொன்று அதிர வைத்திருக்கிறார் சத்யா. திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த விஜயநல்லூர் விஜயா கார்டன் பகுதியில் வசிப்பவர் ரமேஷ் (25).
இவருக்கும் சத்யா (22) என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 8 மாதமே நிறைவடையாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு...
மர்ம மரணத்தை முடித்து வைத்து வைத்த செல்ஃபி வீடியோ.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிராவின் கல்யாணில் நடந்த சம்பவத்தில், ஜாதவ் என்பவர் ரயிலில் சென்ற பயணி ஜாஹித் ஜைதி போனை பறிக்க முயன்றபோது அவர் தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, போலீசாரின் உதவியை நாடியுள்ளார். வைரலான வீடியோவை பார்த்த கல்யாண் ரயில்வே போலீசார் ஜாதவை கைது செய்தனர்.
"செவ்வாய்கிழமை, தானேயில் முந்தைய வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஒரு சந்தேக...
கேரள லொட்டரியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்ததால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் லொட்டரி சீட்டுகள் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை முதல் பரிசு...