Monday, March 31, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1362 POSTS 0 COMMENTS
போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அவர்களது இல்லத்தில் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது எட்டு வயது மகனும் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறுவனின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மில்லினியம் காலனியில் நடந்த இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இறந்த ரயில்வே ஊழியரின் மைனர் மகள் காணாமல் போனார். இறந்தவர், ராஜ்குமார் விஸ்வகர்மா, அவரது மனைவி...
வரும் தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்து மாணவர்கள் விடுமுறையில் இருப்பார்கள். கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா போய் வருவதெல்லாம் சரி தான். அப்படி சுற்றிப் பார்க்க கிளம்புகிற இடத்தில் சாகச விரும்பிகளாக லைக்ஸ்களுக்கும், ஷேர்களுக்கும் நீங்கள் எடுக்கிற செல்ஃபி அடுத்தவரை கஷ்டப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்க. மிருக காட்சி சாலையில் பார்த்தால், கூண்டுக்குள் வனவிலங்கு இருக்கிறதா? இல்லை கூண்டுக்கு வெளியே உங்களை அவை வேடிக்கைப் பார்க்கின்றனவா...
திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் வெடிகுண்டு வீசி அரிவாளால் நடுரோட்டில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவி கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தையடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் (55) கடந்த 2001ம் முதல் 2011ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், துணை தலைவராகவும் பதிவு வகித்து வந்தார். கடந்த பிப்ரவரி...
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் உயிரிழந்தனர். கடந்த 7ம் தேதி தீ விபத்து நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு...
யாரை தான் நம்புவதோ? என்கிற பாடல் உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் நகைக்காக கூட கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகிறார்கள். நம்பி வீட்டில் பணியமர்த்திய வேலையாள், தனிமையில் இருந்த முதலாளியம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, நகைகளுடன் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு மும்பையில் நடந்த இந்த...
ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை ஜெக் அவுட் செய்யாமல் இருந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைத் தொடர்பு கொண்டுபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ஜரீனாவின் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்....
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் 45 வயதான ஹனுமந்த் ரமேஷ். சி.ஆர்.பி.எப் போலிஸ் அதிகாரியான இவர் ஒழுங்கீனம் காரணமாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து சொந்தஊரான பெந்துர்த்திக்கு சென்ற ரமேஷ் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலர்கள் இருவருக்கும் தங்களது உல்லாச வாழ்க்கைக்கு அதிக பணம் தேவைப்பட்டுள்ளது. அதற்கு என்ன செய்வதென்று யோசித்தவர்கள் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். அதற்காக திட்டம் தீட்டியவர்கள்...
ஓசூர் அருகே காதல் விவகாரத்தில் 11ம் வகுப்பு மாணவியை கொலை செய்த தந்தை, தாய், உடந்தையாக இருந்த பெரியம்மா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் பட்வாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(50). விவசாயி. இவரது மகள் ஸ்பூர்த்தி (16). இவர் பாகலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இந்த பள்ளி மாணவி சிவா (25) என்பவரை, காதலித்து வந்துள்ளார்....
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு சுபாவேணி (21) என்ற மகளும், வேல்முருகன், மகேஸ்வரன், கவுதமன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். ஆலங்குளம் அருகே அடிக்கடி செல்போனில் பேசியதால் ஆத்திரமடைந்த தம்பி அக்காவை சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்துள்ள செட்டிகுறிச்சி பள்ளிக்கூடத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி...