விபத்தில் உயிரிழந்த 12ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!!
விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவன் 443 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழக மாவட்டமான திண்டுக்கல், வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்த தம்பதியினர் பாலமுருகன் மற்றும் அமராவதி. இவர்களுக்கு...
தோல்வி பயத்தில் விபரீத முடிவெடுத்த மாணவி அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி!!
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை மொத்தம் 8,02,568 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இதற்கான தேர்வு முடிவு, வெளியாகியுள்ளது....
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மாணவி யார் தெரியுமா?
12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 599 மதிப்பெண்கள் எடுத்த மானவி எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பதை பார்க்கலாம்.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இத்தேர்வில் 95.03 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி...
மகன், மகளை கொன்றுவிட்டு லேப்-டெக்னிஷியன் எடுத்த விபரீத முடிவு!!
நடத்தை சந்தேக தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் மகன், மகளை கழுத்து நெரித்துக்கொன்ற லேப்-டெக்னிஷியன் தற்கொலை செய்துகொண்டார்.
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கரகுர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் (42), அரசு...
கார் ஏற்றி இளம்பெண் கொலை : 2 பேர் கைது!!
கேரள மாநிலம் கோட்டயம் அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளம்பெண்ணை கார் ஏற்றிக் கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருகச்சால்...
நீட் தேர்வெழுத இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு!!
மேல்மருவத்தூர் அருகே நீட் தேர்வு எழுத இருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே அகிலி பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரது மகள் கயல்விழி (17)...
“யார் கூட பேசுற?” செல்போன் ஸ்பீக்கர் ஆன் செய்ய மறுத்த மனைவி : கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்!!
பெங்களூருவில் பசவேஸ்வர் நகரில் ஸ்பீக்கர் மூலம் மொபைலில் பேசத் தொடங்கி வாக்குவாதம் ஏற்பட்டது. கொடூர கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மகாகணபதி நகரில் வசித்து வந்த நமீதா சாஹுவை அவரது...
பாஜக பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம் : மகனே துடிதுடிக்க கொன்ற கொடூரம்!!
மதுரையில் அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் பாஜகவைச் சேர்ந்த சரண்யா. அதன் பின்னர் பரவலாக கவனிக்கப்பட்ட அவர்,
பட்டுக்கோட்டை அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்...
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிய மணப்பெண் பரிதாபமாக மரணம்!!
நிச்சயதார்த்த விழாவில் நடனமாடிக் கொண்டிருந்த மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டம் நூர்பூர் பினானு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் தீக்ஷா (22). இவருக்கும்...
குடும்ப தகராறில் மனைவி கொலை : கணவர் தலைமறைவு!!
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பில் குடும்பத் தகராறில் மனைவியை கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு வெள்ளாளர் வடக்குத் தெருவை சேர்ந்தவர் பாட்டையா என்ற மாரியப்பன் (60). இவரது...