Thursday, October 24, 2024

இந்திய செய்திகள்

38 வயதில் நடந்த திருமணம்! புதுமாப்பிள்ளைக்கு எதிர்பாராமல் நடந்த துயரம்…

0
இந்தியாவில் கட்டுமான பணியில் இருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்த புதுமாப்பிள்ளை உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் தான் இந்த துயரமான சம்பவம் நடந்துள்ளது. கங்கோலி பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் பூஜாரே (38). இவருக்கு சமீபத்தில் தான் திருமணம்...

பச்சிளம் குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட இளம் தாய்!!

0
சத்தீஷ்கர் மாநிலத்தில் கோர்பார் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் அக்ஷய்குமார் (வயது 28) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் ராகினி. இவருக்கு வயது 25. இந்த...

கொல்கத்தாவில் கயிறு கட்டி தரதரவென இழுத்துச் செல்லப்படும் சடலங்கள்!!

0
டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை குப்பைத் தொட்டியில் வீசியது போலவே, மேற்குவங்கத்திலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குவங்கத்தில், தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்துப்போன 13 சடலங்கள் தகனத்துக்காக, கயிறு கட்டி தரதரவென்று இழுத்துச்...

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு; குக்கரில் மாட்டிக் கொண்ட குழந்தை – அடுத்து நடந்த பரபரப்பு!

0
குழந்தை ஒன்று விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக குக்கரில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் விளையாட்டுத் தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. இது சில சமயங்களில் விபரீதமான நிலைக்கும் இட்டுச் செல்கிறது....

ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் – 70 வருடகால சுவாரசியம்!!

0
70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம். ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும் சம்பவம் கடவுளின்...

தமிழ் கலாச்சாரத்தையே திருப்பிப் போட்ட திருமண ஜோடி.. கல்யாணத்தில் நடந்த கூத்தைப் பாருங்க..!

0
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வு. அதனால்தான் முன்னோர்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் தமிழ்த்திருமணம் என்றாலே ரொம்பவும் ஷ்பெசல்தான். அப்படிப்பட்ட தமிழ் திருமணங்கள்கூட இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது....

தின்பண்டம் என எண்ணி வெடிமருந்தை கடித்து சாப்பிட்ட குழந்தை!

0
இந்தியாவில், தின்பண்டம் என நினைத்த ஆறு வயது குழந்தை பாறை உடைக்கும் வெடி மருந்தை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் யானை ஒன்று அன்னாச்சி பழத்தை பசியால் சாப்பிட்ட...

திடீரென்று பிங்க் நிறத்தில் மாறிய 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரி!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரியில் உள்ள நீரானது அடர் பிங்க் நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ளது லோனார் கிராடர் ஏரி. இந்த...

வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

0
இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் கங்கா குமார். இவர் மனைவி சரோஜ்...

தாய் மாமாவோடு இளம்பெண்ணுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம்! அவர் அறையில் வருங்கால கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி!

0
தமிழகத்தில் தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி 2...