20 ஆண்டுகளாக கொத்தடிமை.. ரயில் மாறியதால் தடம் புரண்ட வாழ்க்கை.. குடும்பத்துடன் இணைந்த நபர்!!
இந்திய மாநிலம் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தமிழ்நாட்டில் கொத்தடிமையாக 20 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்.
ஆந்திராவைச் சேர்ந்த அப்பாராவ் என்ற தொழிலாளி, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் ரயிலில் பயணித்தபோது தேநீர்...
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை!!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 3 சகோதரிகள் காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வில் 48 லட்சம் பேர்...
நடிகைகளை குறிவைத்து உற்சாக பான மோசடி – ஏமாற்றப்பட்ட 25 பிரபலங்கள்!!
25 ஹிந்தி சீரியல் நடிகர், நடிகைகள் உற்சாக பான விளம்பரத்தில் நடிக்க வைத்து, மோசடி செய்யப்பட்டுள்ளனர்.
திரைப்பிரபலங்களின் மேலாளரான ரோஷன் பைண்டர்(Roshan Binder) என்பவர் மும்பை செம்பூர் காவல் நிலையத்தில், இது குறித்து புகாரளித்த...
மனைவி, குழந்தைகளுடன் மருத்துவர் விபரீத முடிவு.. வீட்டில் இருந்து டைரி, ஆவணங்கள் பறிமுதல்!!
அண்ணாநகர் மேற்கு, 17வது பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 2வது தளத்தில் பாலமுருகன் (57) என்ற மருத்துவர், மனைவி சுமதி (47), மகன்கள் ஜஸ்வந்த் குமார் (19), லிங்கேஷ்குமார் (16)...
இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள சென்ற கணவன், மனைவி, மகள் என 3 பேரும் ஒன்றாக பலியான சோகம்!!
விழுப்புரம் மாவட்டத்தில், தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்வதற்காக மனைவியையும், மகளையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த நிலையில், அரசு பேருந்து மோதி 3 பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...
காதலித்து ஊர்சுற்றிவிட்டு திருமணத்திற்கு மறுத்த காதலி : காதலன் செய்த அதிர்ச்சி காரியம்!!
காதலித்து ஒன்றாக ஊர்சுற்றி வந்த நிலையில், பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலனை திருமணம் செய்துக் கொள்ள மறுத்த காதலியை தாக்கி,
கிணற்றில் தள்ளி கொலைச் செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் காதலனைப் போலீசார் கைது...
10 கிரெடிட் கார்டுகள் மூலம் தனியார் ஊழியரிடம் 1 கோடி மோசடி செய்த தம்பதி!!
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் பால்பண்ணை காலனி பகுதியில் வசித்து வருபவர் 37 வயது தனசேகர். இவர்காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நான் சென்னை காரப்பாக்கத்தில் தனியார் நிறுவனத்தில் டீம் லீடராக பணிபுரிந்து...
புதிதாக கட்டப்பட்ட விபரீதம்.. மின்சாரம் பாய்ந்து இருவர் பலி!!
தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் வசித்து வருபவர் கஜேந்திரன். இவர் வீட்டின் முன் பகுதியில் கட்டட விரிவாக்க பணியை மேற்கொண்டு வருகிறார். புதிதாக கட்டப்பட்ட சுவற்றின் அருகே மின்சாதன மீட்டர்...
தனியார் பஸ் டிரைவர், கல்லூரி மாணவி தகாத உறவு : கட்டிப்பிடித்தபடி ரயில் முன் பாய்ந்த சோகம்!!
ரயில் மோதி 2 பேர் பலியான விவகாரத்தில், தகாத உறவு அம்பலமானதால் கல்லூரி மாணவியும், தனியார் பஸ் டிரைவரும் தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது. தேனியில் இருந்து மதுரை செல்லும் சாலையில் குன்னூர்...
வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை : கள்ளக்காதலன் கைது!!
கோதமங்கலம் அருகே வீட்டிற்குள் ஆதிவாசி பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் கோதமங்கலம் மாமலைக்கண்டம் அருகே எளம்பளாசேரியை சேர்ந்த ஆதிவாசி பெண்...