3வது திருமணம்.. காதலனுடன் சேர்ந்து 2வது கணவரை போட்டுத்தள்ளிய இளம்பெண்!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர்கள் காதலர்களான ஜனார்த்தனன் (22), எலன்மேரி (21) . இருவரும் பிப்ரவரி 28ம் தேதி வேளாங்கண்ணிக்கு வருகை தந்துள்ளனர்.
இங்கு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ள இருவரும்...
மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, கணவன் எடுத்த விபரீத முடிவு!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தி நகரின் கான்ட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாதத் கஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப். இவருக்கும் ஷிவானிக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடந்தது. அன்றைய தினம் மணமகனின் வீட்டிற்கு...
ஏலச்சீட்டு நடத்தி 3 கோடியை ஆட்டைய போட்டு எஸ்கேப் ஆன பிரபல ரீல்ஸ் ஜோடி!!
திருவண்ணாமலை மாநகராட்சியில் தேனிமலை பகுதியில் முருகர்கோவில் தெருவில் வசித்து வருபவர் உமா. அவரது கணவர் 33 வயது வெங்கட்.
இவரது மனைவி உமா தேனிமலை பகுதியில் ஏலச்சீட்டு, தீபாவளி சீட்டு, குலுக்கல் சீட்டு போன்ற...
யூடியூப் பார்த்து டயட் – 6 மாதங்களாக உணவை தவிர்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
6 மாதங்களாக உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்றிய இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம் கூத்துபரம்பா பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஸ்ரீநந்தா என்ற இளம்பெண், கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களாக...
வெளிநாட்டு சுற்றுலா சென்ற இந்திய வம்சாவளி இளம்பெண் : வெளியாகியுள்ள துயரச் செய்தி!!
அமெரிக்க பல்கலை ஒன்றில் பயின்றுவந்த இந்திய இளம்பெண் ஒருவர் வெளிநாடொன்றிற்கு சுற்றுலா சென்றபோது மாயமானார்.
தற்போது, அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ள விடயம் துயரத்தையும் அதிர்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலையில்...
கள்ளத் தொடர்பை கைவிட்டதால் இளம்பெண் படுகொலை!!
கூடுவாஞ்சேரி அருகே தன்னுடன் இருந்த கள்ளத் தொடர்பை கைவிட்ட ஆத்திரத்தில் ஒரு இளம்பெண்ணை, அவரது கள்ளக்காதலனான எலக்ட்ரிஷியன் கழுத்தை நெரித்து படுகொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.
அவரை நேற்றிரவு திருவண்ணாமலையில் கைது செய்தனர். மேலும்,...
நேருக்கு நேர் பைக் மோதியதில் 4 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியான சோகம்!!
கர்நாடக மாநிலத்தில், நேருக்கு நேராக பைக் மோதி விபத்திற்குள்ளனாதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 4 இளைஞர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கலபுரகி சேடம் தாலுகா ஹபாலா...
அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த 10வது நாளில், தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி...
கள்ளக் காதலால் விபரீதம்.. மனைவிக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனை அருகே பத்துகாணி குமாரபவன் பகுதியில் வசித்து வருபவர் அனில்குமார் என்ற அனிகுட்டன். 48 வயதான இவர் ஒரு ஆட்டோ டிரைவர். இவரது மனைவி 40 வயது தன்னியா.
இந்த தம்பதிக்கு...
ஏற்காடு மலைப்பகுதியில் ஆசிரியை விஷ ஊசி கொடுத்து கொலை – காதலன் மற்றும் இரண்டு பெண்கள் கைது!!
சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப்பகுதியில், ஒரு அரசு பள்ளி ஆசிரியை லோகநாயகி அவரது காதலன் மற்றும் இரு பெண்களால் விஷ ஊசி செலுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர்,...