Wednesday, May 7, 2025

இந்திய செய்திகள்

காதல் விவகாரத்தில் தங்கையை படுகொலை செய்த அண்ணன்!!

0
காதல் விவகாரத்தில் தங்கையை அரிவாளால் வெட்டி கொலைச் செய்த அண்ணனைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பருவாய் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் வித்யா. இவர் மார்ச் 30ம்...

வேறொரு ஆணுடன் உறவு.. கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை!!

0
பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் உறவு வைத்திருந்ததால் கல்லால் சரமாரி தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்டுள்ளார். போலீசில் சரணடைந்த மாநகராட்சி ஊழியரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் கவுரி...

ஒரு முத்தத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் : காதலனுடன் ஆசிரியை ஆடிய நாடகம் – தொழிலதிபருக்கு நேர்ந்த கதி!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லேயவுட் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராக்கேஷ் வைஸ்னவ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தனது முன்றாவது மகளை இஸ்கான்...

மது ஊற்றிக் கொடுத்து கணவனை கம்பியால் அடித்துக் கொன்ற மனைவி!!

0
மது ஊற்றிக் கொடுத்து, கணவனை கம்பியால் அடித்துக் கொலைச் செய்து அதிர வைத்திருக்கிறார் இளம்பெண் ஒருவர். மது போதையில் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே கணவர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து,...

பெற்ற தாயே 3 குழந்தைகளை டவலால் மூக்கு, வாயை பொத்தி மூச்சு திணறடித்து கொலை!!

0
ஆந்திராவில் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் அமீன்பூரில் ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர் ரஞ்சிதா. 30 வயதாகும் இவருக்கு 50 வயதில் சென்னையா என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சாய்கிருஷ்ணா(12), மதுபிரியா(10), கெளதம்(8) என 3 குழந்தைகள்...

திருமணத்திற்கு கட்டாயப்படுத்திய கள்ளக்காதலி வெட்டிக்கொலை!!

0
நீலகிரி மாவட்டம், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசிம்வயல் பகுதியில் வசித்தவர் ஜெனிபர் கிளாடிஸ்(35). திருமணமான இவர், கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதே பகுதியில் வசித்தவர் அலி(38). மீன் வியாபாரி. இவர் தன்...

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர் : திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம்!!

0
மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த கணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கணவருக்கு சிறை தண்டனை இந்திய மாநிலமான கர்நாடகா, குடகு மாவட்டம் குஷால்நகர் தாலுகாவை சேர்ந்த தம்பதியினர் சுரேஷ் மற்றும் மல்லிகே. இவர்கள்...

சூட்கேசில் மனைவியின் உடல் சடலமாக மீட்பு.. கணவன் விபரீத முயற்சி!!

0
மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வருபவர் ராகேஷ் ராஜேந்தரா கேடேகர். இவரும் இவரது மனைவி கவுரி கேடேகாவும் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் அருகிலுள்ள தொட்டகம்மனஹள்ளி கிராமத்தில் உள்ள ஒரு...

காதலியை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பூசாரிக்கு ஆயுள்தண்டனை : நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!!

0
தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற அப்ஸரா கொலை வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி 2023 ம் ஆண்டு ஹைதராபாத் அருகே சரூர் நகர் பகுதியில் வசித்து வரும்...

நீட் பயத்தால் பயிற்சி மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி...