Sunday, September 29, 2024

இந்திய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய மருமகளுக்காக மாமியார் செய்த திடுக்கிடும் செயல்! ஜோசியரால் நடந்த விபரீத சம்பவம்!!

0
இந்தியாவில் மனைவி, கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாமியார் அவருக்காக நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தின் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் இருக்கும் என்ஐடி பகுதியில்...

13 ஆண்டுகள் கழித்து தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன்: இடத்தகராறில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!!

0
13 ஆண்டுகளுக்கு முன் நிலத்தகராறில் அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்தும் தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே...

அழகான பெண்களை குறிவைத்து மோசடி: சொகுசாக வாழ்ந்த இளைஞன் சிக்கியது எப்படி?

0
தமிழகத்தில் மார்வாடி பெண்களை குறிவைத்து பழக்கம் எற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது...

திருமணமாகி வெறும் 13 நாட்களே!.. மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுப்பெண் திடீர் மரணம்!!

0
தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை...

மகளை பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்கு வந்த போது மூடியிருந்த கதவு! உடைத்து பார்த்த தந்தைக்கு அதிர்ச்சியில் ஏற்பட்ட மயக்கம்!!

0
இந்தியாவில் காவலரும் அவர் மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரை சேர்ந்தவர் பரத் ஜாதவ் (27). இவர் மனைவி ஜக்ருதி (23). இவர்களுக்கு...

இயற்கையையும் மிஞ்சிய தொழில்நுட்பம்! ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்….!

0
தொழில்நுட்பம்.... கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பலர்...

திருமணமான 3 மாதத்தில் 2ஆம் கணவரை பிரிந்து மாயமான பணக்கார இளம்பெண்! 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிர்ச்சி...

0
இந்தியாவில் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில். இவர் முதல்...

கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சி… வார்டிலே செம குத்தாட்டம் போட்ட குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

0
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வார்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக குத்தாட்டம் போட்டது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது. காட்னி மாவட்டத்தில் உள்ள கொரோனா மையத்திலே...

கணவர், இரண்டு குழந்தைகளை விஷஊசி ஏற்றி கொன்ற மருத்துவர்: சிக்கிய தற்கொலை கடிதம்!!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது...

நான்கு பேரை உயிருடன் கொளுத்த முயற்சி! ஆந்திராவில் பரபரப்பு!!

0
ஆந்திரா : விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக காரில் இருந்த 4 பேரை உயிருடன் தீ வைத்து கொளுத்த முயற்சித்த சம்பவத்தில் கார் முழுவதும் எரிந்து போன நிலையில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில்...