Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

தூங்கிக்கொண்டிருந்த இளைஞர் நெஞ்சின் மேல் கால் வைத்த சிங்கம்! கண்விழத்த போது காத்திருந்த அதிர்ச்சி.!!

0
குஜராத் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வனத்தில் உள்ள விலங்குகளில் ராஜாவாக கருதக்கூடிய விலங்கு சிங்கம். சிங்கத்தை கண்டால் மனிதனே பயப்படும் போது மற்ற விலங்குகளை...

மனித தலையை அடுப்பில் சுட வைத்து சாப்பிட்ட சைக்கோ இளைஞர்.!

0
ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த சைக்கோ இளைஞர் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதி எப்பொழுதும் பரபரப்பாக...

திருமணமான 20 வயது மகள் இறந்துவிட்டதாக தந்தைக்கு வந்த தகவல்! மாப்பிள்ளை வீட்டுக்கு சென்று பார்த்த போது காத்திருந்த...

0
இந்தியாவில் இளம்பெண்ணையும், அவரின் கைகுழந்தையையும் கொலை செய்து உடலை எரித்த கணவர் மற்றும் குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் ராகினி (20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு...

மசூதிக்கு மந்திரிக்க வந்த மனைவியுடன் காதல்! கழுத்தை அறுத்து வீசிய கணவன்: பயங்கர சம்பவத்தின் முழு பின்னணி!!

0
தமிழகத்தில் குழந்தைக்கு மந்திரிக்க வந்த பெண்ணுடன், திருமணமான பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட அது இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த...

சாலை விபத்தில் சிக்கி மரணமடைந்த மாணவி: பொலிசாரிடம் சிக்கிய இரு மர்ம நபர்கள்!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில், சுமார் 4 கோடி ரூபாய் அளவுக்கு உதவித்தொகை பெற்று அமெரிக்காவில் கல்வி பயின்றுவந்த மாணவி மர்மமான முறையில் மரணமடைந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில் கவுதம்...

மனித தலையை எடுத்து சென்று அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட இளைஞன்! கதி கலங்க வைத்த சம்பவம்!!

0
ஆந்திராவில் மனிதனின் தலையை அடுப்பில் போட்டு சுட்டு சாப்பிட்ட சைக்கோ இளைஞனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசிக்கும் சுப்ரமணியம் என்பவரின் வீட்டின் அருகே கோணிப்பை ஒன்றில் மனித தலை...

கரும்பு தோட்டத்தில் கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி! வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!!

0
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் வன்கொடுமை செய்யப்ப்ட்டு கொடூரமாக இறந்து கிடந்த 13 வயது சிறுமி சம்பவத்தின் பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை...

இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய சைக்கிளில் எடுத்துச் சென்ற அவலம்! உதவாத மக்கள்: வைரலாகும் புகைப்படம்!!

0
இந்தியாவில்............. இந்தியாவில் கொரோனா பீதி காரணமாக இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு மக்கள் உதவி செய்யாத நிலையில் மகன் ஒருவரின் உதவியுடன் சடலத்தை சைக்கிளில் எடுத்து சென்ற சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி...

கண்களை தோண்டி, நாக்கை அறுத்து 13 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.. நடந்தது என்ன?

0
லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் 13 வயது சிறுமி ஒருவர் கரும்பு தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து அங்கிருந்தவர்கள் கொடுத்த தகவலின்படி உடலை மீட்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அந்த சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு...

என் மகனுக்கு அப்பெண் அக்காள் முறையாவார்! காதலனை மணந்து கர்ப்பமான பெண்ணுக்கு மாமனார் கொடுத்த அதிர்ச்சி!!

0
தமிழகத்தில் அழகு நிலைய பெண்ணை மயக்கி காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞன் ஒருவர், அந்த பெண் கர்ப்பிணியானதும் தவிக்க விட்டு ஓடிய சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் தற்காகுடியை சேர்ந்த பாண்டிக்குமாரின்...