Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

இன்ஸ்டாகிராம் காதல்… நண்பருக்கும் விருந்தாக்கிய கொடூரம்: துஸ்பிரயோக வழக்கில் இருவர் சிக்கியதன் பின்னணி!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவியை நண்பருடன் சேர்ந்து துஸ்பிரயோகத்திற்கு இரையாக்கி பின்னர் பணம் கேட்டு மிரட்டிய இரு இளைஞர்கள் கைதானதன் பின்னணி வெளியானது. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த ஷரஃபலி மற்றும்...

தலைமறைவான பிரபுதேவா: தூக்கில் தொங்கியபடியே காதலனுக்கு கடைசி முத்தம்!!

0
தமிழகத்தில் காதலன் பேச மறுத்ததால் தூக்கிட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட...

குழந்தைகளை கொன்னுட்டேன்… வா நாமும் செத்துபோவோம்! கணவன் செய்த தவறால் நடந்த விபரீத சம்பவம்!!

0
தமிழகத்தில் குழந்தைகளை கொன்று விட்டு, மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தின் சிவகாசியில் இருக்கும் செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ். இவர் அருகில் இருக்கும் திருத்தங்கல் அரசு கால்நடை...

கேரள நிலச்சரிவு: 2 வயது குழந்தையின் சடலத்தை கண்டுபிடிக்க உதவிய நாய்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!

0
கேரளா நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாய் பலியான 2 வயது குழந்தையின் சடலத்தை நாயின் உதவியுடன் மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இடுக்கி மாவட்டம் மூணாறை அடுத்த ராஜமலை பெட்டிமுடி பகுதியில், கனமழை காரணமாக கடந்த 7-ந்...

ஒரே ஒரு மாத பேஸ்புக் நட்பு… ஹொட்டலில் அறை எடுத்த ஜோடி: இறுதியில் இளம்பெண்ணிற்கு நேர்ந்த சோகம்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஹொட்டல் அறையில் 19 வயது இளம்பெண் ரத்தப்போக்கால் மரணமடைந்த விவகாரத்தில் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞரும் அந்த இளம்பெண்ணும் பேஸ்புக் மூலம் ஒரு மாதம் முன்னரே அறிமுகமானதாக...

விருது தேடி வந்தது இப்படித்தான்? பெண் மருத்துவரின் விளக்கம்!

0
விருதுநகர் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவருக்கு முதலமைச்சரின் விருது தேடி வந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மகப்பேறு பிரிவில் டாக்டராக பணியாற்றுபவர் உமாமகேஸ்வரி (வயது 41). முதுநிலை மருத்துவரான இவர்,...

பொலிஸ் உடையில் சாலையில் கம்பீரமாக நின்ற பெண்: பின்பு வெளியான பகீர் உண்மை!!

0
போலியாக பொலிஸ் உடை அணிந்து, போலியான ரசீதை கொடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து பணம் வசூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக...

சாலையில் கிடந்த வெளிநாட்டு பெண்: நேரில் பார்த்தவர்கள் செய்த நெகிழ வைக்கும் உதவி!!

0
மும்பையில் சாலையோரம் கிடந்த ரஷ்ய பெண்ணை மீட்டு அப்பகுதி மக்கள் தூதரகத்துக்கு கொண்டு சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா, கொரோனாவுக்கு முன்பாக இந்தியா வந்தவர் மும்பை சாகிநாகா பகுதியில் இருந்துள்ளார். உடலில்...

வராண்டாவில் அமர்ந்திருந்த மகன்… கையில் சுத்தியலுடன் வந்த தந்தை! பகீர் காட்சி!!

0
சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே சுத்தியாதலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி அருகே சின்னமுஷிடிவாட சத்யநகரில் பகுதியில் வசித்து...

கணவனை கொலை செய்துவிட்டு காதலனுடன்… மனைவி போட்ட பயங்கரமான ஸ்கேட்ச்!!

0
தமிழகத்தில் காதலனுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்ய நினைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு காய்த்ரி என்ற மனைவி உள்ளார். கணேஷ்...