Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

இருவரை மணந்து ஏமாற்றி பணம் பறித்த பெண்! மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் செய்த பகீர் செயல்!!

0
இந்தியாவில் இரண்டு பேரை மணந்து பணம் பறித்த பெண்ணொருவர் மூன்றாம் திருமணம் திருமணம் செய்த நபரையும் ஏமாற்றிவிட்டு பின்னர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி...

விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்… இதையும் விமர்சித்த மீரா மிதுன்!!

0
பாலா........ நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா...

திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லை! இளம்தம்பதி வீட்டுக்குள் சென்ற பால் பாக்கெட் போடும் நபர் கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இந்தியா...... இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு...

ப்ராங் ஷோவில் hand free ஐ அறுத்த இளைஞர் : அது என்னேட இறந்து போன கணவரோடது… கதறிய...

0
சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக...

16 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்! குழந்தையும் பிறந்தது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு...

வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை!… நடந்தது என்ன?

0
பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20). அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி...

அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்ற இஸ்லாமியர்கள்- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்!!

0
பெங்களூருவில் கலவரம் நடைபெற்ற நள்ளிரவில் அனுமன் கோவிலுக்கு இஸ்லாமியர்கள் அரணாக நின்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பேஸ்புக்கில் இஸ்லாமியர்களை அவமதிக்கும் விதமாக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவால் வன்முறை வெடித்தது. பொலிஸ் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதுடன்,...

ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞரின் கொடுஞ்செயல்… சகோதரி மரணம்: உயிருக்கு போராடும் பெற்றோர்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஐஸ் கிரீமில் விஷம் கலந்து இளைஞர் ஒருவர் தமது மொத்த குடும்பத்தையும் கொல்ல திட்டமிட்ட சம்பவம் அம்பலமாகியுள்ளது. கேரள மாநிலம் காசரகோடு மாவட்டத்தில் கடந்த ஜூலை 5 ஆம் திகதி...

மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! இளைஞனின் மோசமான செயல்!!

0
தமிழகத்தில் மனைவியோடு இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் கணவன் பதிவிட்ட நிலையில், அந்த புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த 29 வயது மதிக்கத்தக்க கணவர் தனது மனைவியுடன் சேர்ந்து...

கேரள விமான விபத்து: விமானியின் தவறான முடிவே காரணம்? கருப்புப் பெட்டியில் தெரியவந்த தகவல்!!

0
கோழிக்கோடு விமான விபத்துக்கு விமானியின் தவறான முடிவும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு 190 பேருடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில்...