Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்! நொறுங்கி போன குடும்பம்!!

0
தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற...

சோளம் விற்ற நபருக்கு நேர்ந்த கொடுமை… பொலிசாரின் அராஜகத்தால் கொந்தளிப்பில் மக்கள்!

0
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் சப் இன்ஸ்பெக்டர் வருண் குமார் சசி என்பவர் சாலையோரம் நின்று கொண்டிருந்த தள்ளு வண்டியில் இருந்த சோளத்தை தூக்கி ரோட்டில் வீசி, இறுதியில் அந்த வண்டியை தலை...

தங்கைகள் செய்த காரியம்… சகிக்க முடியாமல் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சோகம்!!

0
தங்கைகள் மூன்று பேரும் காதல் திருமணம் செய்து கொண்டதால் அண்ணன் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(60). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலாவதி(50). இவர்களுக்கு...

திருமணமாகி ஒரே ஆண்டில் ஐடி ஊழியர் செய்த காரியம்.. மனமுடைந்துபோன மனைவியின் சோக முடிவு!

0
தெலுங்கானா மாநிலம், கம்மாரெட்டியை சேர்ந்தவர் சரண்யா (25) இவர், பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்துவந்துள்ளார். அங்கு நணபருடன் பழகி காதலாக மாற கடந்த ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து...

கடவுளின் தேசத்தில் வெள்ளம்!.. உணவுப் பொட்டலத்தை திறந்த மக்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி!!

0
கேரளாவில்....... கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொட்டலங்களில் ரூ.100 இருந்ததால் மக்கள் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போயினர். கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாகப் பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும்...

2 மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் வீட்டுக்கு வருவார்! அடுத்தடுத்து தீக்குளித்த கணவன் மற்றும் மனைவி.. பகீர் சம்பவத்தின்...

0
தமிழகத்தில் குடும்ப பிரச்சினையில் கணவன் - மனைவி அடுத்தடுத்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் அல்லிகுண்டம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராம் (38). இவருடைய மனைவி கனி (33)....

மூக்கு அறுவை சிகிச்சை செய்து தோற்றம் மாறிய பின்னர் இலங்கை தாதா எப்படியிருந்தார்? வெளியானது புகைப்படங்கள்!!

0
இலங்கை தாதா அங்கொட லொக்கா சினிமாவில் நடிக்க போவதாக கூறி மூக்கை பெரியதாக்க அறுவை சிகிச்சை செய்து கொண்ட நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் மதுரையை சேர்ந்தவர் பெண் வழக்கறிஞர் சிவகாமி...

கலவர பூமியான பெங்களூரு.. பேஸ்புக் பதிவால் வெடித்த பயங்கர வன்முறை: 3 பேர் படுகொலை!!

0
முகமது நபி குறித்து அவதூறான பேஸ்புக் பதிவால் பெங்களூருவில் பொலிஸாருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே வன்முறை வெடித்ததில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்று மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் உறவினரான நவீன் என்பவர்...

திடீரென வயிற்று வலியால் துடிதுடித்த திருமணமாகாத பெண்.. சில மணிநேரத்தில் பிறந்த குழந்தை!!

0
சென்னையில் இளம்பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வழக்கில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரவாயலை சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுக்கு திருமணமாகவில்லை, இந்நிலையில் நேற்று வயிற்றுவலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றதும், அவரை...

திருமணமாகி 45 நாட்களில் புதுப்பெண் கொலை!.. குற்றவாளிகளின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
தமிழகத்தில் திருமணமாகி 45 நாட்களேயான புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தின் பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன், இவருக்கும் சத்யா நகரை சேர்ந்த மோனிகா என்ற...