Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் வசித்து வந்த மகள் செய்த செயல்! அவமானத்தில் தற்கொலை செய்த பெற்றோர்!!

0
தமிழகத்தில் விவாகரத்து பெற்று வீட்டில் வசித்து வந்த மகள் காதலனுடன் ஓட்டம் பிடித்ததால் அவமானத்தில் அவர் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தின் கோரகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (60). விவசாயி. இவருடைய...

பட்டப்பகலில் அடுக்குமாடி விளிம்பில் தலைவிரிகோலமாக சுற்றிய சிறுமி! நெஞ்சை உறைய செய்யும் திக்திக் நிமிடங்கள்!!

0
பட்டப்பகலில் அடுக்குமாடி கட்டிடத்தின் 23ஆவது மாடியை சுற்றி அமைக்கப்பட்டுள்ள வெளிப்புற விளிம்பில் தலைவிரிகோலமாக சிறுமி ஒருவர் நடந்து திரிந்துள்ளார். உயரமான மாடியில் ஏதோ ஒரு உருவம் தெரிந்ததால் அருகில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். 15...

திருமணம் முடிந்த சில மாதத்தில் பிச்சையெடுக்க தொடங்கிய நபர்! அவரிடம் குவிந்த பணம்.. அதை வைத்து செய்த ஆச்சரிய...

0
தமிழகத்தில்........ தமிழகத்தில் பிச்சை எடுத்த பணத்தில், 8வது முறையாக ரூ.10,000 கொரோனா நிவாரண நிதி வழங்கிய முதியவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. இதுவரை அவர் 80 ஆயிரம் ரூபாய், கொரோனா நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் என...

வீட்டில் சடலமாக கிடந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர்! வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நடந்தது என்ன? பகீர்...

0
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் சடலமாக கிடந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்தா கிராமத்தில் கேவல்ராம் என்பவரின் குடும்பம்...

40 வயது பயிற்சியாளருடன் 2-வது முறையாக ஓட்டம் பிடித்த 20 வயது இளம் பெண்! வலை வீசி தேடி...

0
தமிழகத்தில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்ற இடத்தில் காதல் வயப்பட்ட 20 வயது இளம்பெண் 40 வயது நபருடன் ஓட்டம் பிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். 40...

வெளியூருக்கு சென்ற பணக்கார தொழிலதிபர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி… வீடு திரும்பியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில்...... இந்தியாவில் பணக்கார தொழிலதிபர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்கு பொலிசார் வேடத்தில் வந்த கொள்ளையர்கள் அவர் மனைவியை ஏமாற்றி லட்சக்கணக்கிலான பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன் ஷா....

சாத்தான்குளம் வழக்கில் கைதான பொலிஸ் பால்துரை மரணம்!

0
சாத்தான் குளத்தில் பொலிசார் விசாரணையில் தந்தை மகன் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட உயிரிழந்ததாலல் காவல்ஆய்வாளர் உட்பட 10 காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஸ்.ஐ. பால்துறை என்பவர் கடந்த யூலை 8ம் தேதி...

இது என் கணவர் கிடையாது! விமான விபத்தில் பலியான விமானியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத மனைவி!!

0
கேரள விமான விபத்தில் உயிரிழந்த துணை விமானியின் மனைவி, கணவரின் உடலைப் பார்த்து கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துவிட்டது. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் சிக்கியதால்,...

கணவனுக்கு தெரியாமல் 2-வது மனைவி ரகசியமாக செய்து வந்த பாலியல் தொழில்! கொள்ளை சம்பவ விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் கணவர் நகை மற்றும் பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து பொலிசில் புகார் கொடுக்க, இறுதியில் மனைவி வீட்டின் மொட்டை மாடியில் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்ததது அம்பலமாகியுள்ளது. சென்னை அடுத்து...

ராக்கி கட்டியபின் அக்காவை கொடூரமாக கொன்ற தம்பிகள்: திடுக்கிட வைக்கும் காரணம்!!

0
இந்திய மாநிலம் குஜராத்தில் ராக்கி கயிறு கட்டிய சிறிது நேரத்தில் அக்காவை உடன்பிறந்த தம்பிகள் இரண்டு பேர் கொலை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த சவுகி அலியாஸ் என்ற...