Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

11 வயது மகனை தலைகீழாய் தொங்கவிட்டு தந்தை செய்த காரியம்…. தீயாய் பரவும் காட்சி!!

0
உத்திரபிதேசம் ஆக்ரா பகுதியில் 11 வயது மகனை வீட்டின் ஜன்னலில் தலைகீழாக கட்டி வைத்து தந்தை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ள காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த தந்தையின் பெயர் குட்டு கான் என்றும் வீட்டிலிருந்த...

டெல்லி பொலிசாருக்கு அயர்லாந்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு: பின்னர் நடந்த அதிரடி திருப்பம்!!

0
அயர்லாந்தில் இருந்து டெல்லி பொலிசாருக்கு வந்த ஒரு தொலைபேசி அழைப்புக்கு மும்பை நகரில் வசிக்கும் ஒருவரது உயிரின் விலை இருந்துள்ளது. தற்கொலைக்கு முயன்ற ஒரு இளைஞரின் உயிரை கடல்கள் கடந்து பல மைல்களுக்கு அப்பால்...

தாங்கள் அணிந்திருந்த புடவையை வீசி இளைஞர்கள் உயிரை காப்பாற்றிய 3 பெண்கள்! நடந்தது என்ன? குவியும் பாராட்டு!!

0
தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கிய இளைஞர்களின் உயிரை தாங்கள் அணிந்திருந்த புடவையைத் தூக்கி வீசி காப்பாற்றியிருக்கும் மூன்று பெண்களுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தின் சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த ரவி, ரஞ்சித், கார்த்திக், பவித்ரன் ஆகிய...

திருமணமாகி ஒன்றரை மாதத்தில் புதுப்பெண்ணுக்கு நேர்ந்த கதி.. அறையில் கணவன் கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
சிவகாசி அருகே ஆலமரத்துபட்டி ரோடு பெரியார் காலனியை சேர்ந்தவர் செல்வபாண்டியன்(26). இவருக்கும் பிரகதி மோனிகா(24) என்பவருக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. செல்வபாண்டியன் அதே பகுதியில் உள்ள அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை...

இந்தியாவுக்கு சமீபத்தில் வந்த போர் விமானங்கள்… தமிழருக்கு மரியாதை செய்யும் இந்திய பிரதமர் மோடி!

0
இந்தியாவுக்கு ரபேல் போர் விமானங்களை வாங்க இந்திய அரசுக்கு பெரிதும் உதவிய முன்னாள் விமானப்படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செய்ய திட்டமிட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவர் மார்ஷல் கிருஷ்ணசாமி. முன்னாள் விமானப்படைத் தலைவரான இவர்,...

கை, கால்களில் நீல நிறம்: இலங்கை தாதா அங்கொட லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை!!

0
தமிழகத்தின் கோவையில் மரணமடைந்ததாக நம்பப்படும் இலங்கை போதைப்பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்காவின் முதற்கட்ட உடற்கூறாய்வு அறிக்கையில் அவரது கை மற்றும் கால் விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. நிழல்...

திருமணம் ஆன முதல் நாளில் இருந்தே கொடுமை! உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற பெற்றோருக்கு காத்திருந்த...

0
தமிழகத்தில் உடல் நிலை சரியில்லாத மகளை பார்க்க சென்ற போது, அங்கு மகள் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையில் வசித்து வருபவர் முருகன்....

கேரளா நிலச்சரிவு; உயிரிந்தோர் எண்ணிகை 43 ஆக உயர்வு.. வெளியான தகவல்!

0
கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை தொடர்ந்து வரும் நிலையில், கேரளா மூணாறு, பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பில் நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, இந்த...

இரவு நேரத்தில் வீட்டுக்குள் அழுது கொண்டே நுழைந்த இளம்பெண் தற்கொலை! நடந்தது என்ன? தாயார் கூறிய அதிர்ச்சி தகவல்!!

0
இந்தியாவில் செல்போனை திருடியதாக இளம்பெண்ணை பொலிசார் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று அடித்ததில் அவமானம் தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நீஷு (22). இவர் வெள்ளிக்கிழமை மாலை செல்போன்...

அறிவுரை கூறியதால் அத்தையை வெட்டிக் கொன்றேன்: மருமகனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!

0
நாமக்கல்லின் புதுச்சத்திரம் அருகே பாலப்பாளையத்தை சேர்ந்த தம்பதி பெருமாள்- அஞ்சலை. இவர்களது மகன் கோடீஸ்வரன்(வயது 30), ஆசிரியராக வேண்டும் என்ற ஆசையில் எம்எஸ்சி பிஎட் படித்துள்ளார். ஆனால் அரசு ஆசிரியர் பணிக்காக பலமுறை முயற்சித்தும்...