Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

கோவிலுக்குள் தாலி கட்டிய காதல் ஜோடி… வெளியே வந்து தற்கொலை செய்துகொண்ட சோகம்!!

0
காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று காதல் ஜோடி இருவர் திருமணம் செய்துவிட்டு அடுத்த ஒரு சில நிமிடங்களில் தற்கொலை செய்துகொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம்...

பெரியார் ஆற்றில் சடலமாக அடித்து செல்லப்பட்ட காட்டு யானை! உருக வைக்கும் காட்சி!!

0
கேரளாவில்...... கேரளாவில் பருவமழை தீவிரமடைவதால் சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இடைவிடாத பொழியும் மழையால் இதுவரை 5 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2,000 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களுக்கு...

முதல் திருமணத்தில் 5 குழந்தைகளுக்கு தாயான பெண்! விவாகரத்துக்கு பின்னர் நடந்த மறுமணம்.. அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!

0
இந்தியாவில் மனைவியை கணவன் கொலை செய்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் மாங்கே கிராமத்தை சேர்ந்தவர் ஷனி தேவி (39). இவர் கணவர் லல்ஜித். இந்த தம்பதிக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இந்த...

கொரோனாவுடன் கேரளாவை உலுக்கும் பெருவெள்ளம், நிலச்சரிவு: ஒரே பகுதியில் கொத்தாக மண்ணுக்குள் புதைந்த 85 பேர்!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் சில மாவட்டங்கள் கடும் அவதிக்கு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது கேரள மாநிலத்தில் பருவமழை...

இலங்கை தாதாவுக்கு உதவி செய்தே கோடீஸ்வரியாக மாறிய பெண் இவர் தான்! உடந்தையாக வெளிநாட்டு நபர்… பகீர் தகவல்கள்!!

0
தமிழகத்தில் தங்கியிருந்த இலங்கை தாதா அங்கட லொக்காவுக்கு உதவிய பெண்ணின் புகைப்படம் வெளியாகியுள்ள நிலையில் அவரின் தந்தையும் பல்வேறு வகையில் உதவியது தெரியவந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தாதா அங்கட லொக்கா துபாயில் இருந்து...

பெற்ற தாயை கொன்று சுடுகாட்டில் புதைத்த மகன்கள்: நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!

0
தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் பணத்துக்காக பெற்ற தாயை மகன்களே அடித்துக் கொன்று மயானத்தில் புதைத்த சம்பவம் நடந்துள்ளது. ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி வ.உ.சி. வீதியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி சரோஜா (வயது 48)....

திருமணமான 2 மாதத்தில் காதல் மனைவியை கொல்ல முயன்ற கணவன்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் திருமணம் முடிந்து 2 மாதம் கூட ஆகாத நிலையில் கணவர் மனைவி மீது மண்ணெண்ணய் உற்றி கொளுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் பரங்கினி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா....

என் பெற்றோரே என்னுடைய கண்கள்: IAS தேர்வில் சாதித்த பார்வையற்ற பெண்ணின் நெகிழ்ச்சி வார்த்தைகள்…!

0
ஏழை எளிய மக்கள் முன்னேற உறுதுணையாக இருப்பதே தன்னுடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார் ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பூர்ண சுந்தரி. ஐ.ஏஎ்ஸ்., தேர்வில் மதுரை மணிநகரத்தை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி பூர்ண சுந்தரி 25,...

இரண்டாம் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வந்த இளம்பெண்! நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

0
இந்தியாவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளம்தம்பதி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் விஷ்ணு. இவருக்கும் ஷாலு என்ற இளம்பெண்ணுக்கும் இரண்டாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. ஷாலு தனது...

உலக கோடீஸ்வரர் பில்கேட்ஸ் பற்றி வெளியான பகீர் தகவல்!!

0
பேஸ்புக்கில் வைரலாகும் தகவல் ஒன்றில், நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்சை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளனர் என கூறப்படுகிறது. மேலும் பில் கேட்ஸ் பின்னணி கொண்ட நிறுவனம் கண்டுபிடித்த போலியோ தடுப்பு...