Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

மனைவிக்கு பேய் பிடித்திருப்பதாக மந்திரவாதியை அழைத்து வந்த கணவன்! அதன் பின் நடந்த துயரச் சம்பவம்!!

0
இந்தியாவில்........ இந்தியாவில் மந்திரவாதி தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகரைச் சேர்ந்தவர் மல்லேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரஜிதா என்ற பெண்ணை காதலித்து...

பல பெண்களில் வாழ்வில் விளையாடிய காசி வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்!!

0
தமிழகத்தில் பல பெண்களை ஏமாற்றி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த காசி வழக்கில் சிபிசிஐடி பொலிசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். கோழிக்கடை நடத்தி வரும் நாகர்கோவிலை சேர்ந்த காசி சில மாதங்களுக்கு முன்னர்...

உடல் பருமனால் பா திக்கப்பட்ட பெ ண் செய்த காரியத்தால், து டிது டித்து ப றிபோ ன...

0
சென்னை...... உடல் எடை அதிகமாக இருந்ததால் ம ன உ ளை ச்சலில் இ ருந்து வ ந்த பெ ண் த டயவியல் அ திகாரி ஆ சிட்டை கு டித்து த...

8 வருட ஆருயிர் காதல்.. உயிருக்கு போராடி கரம்பிடித்த பெண்மணி.. ஆசீர்வாதம் செய்து அனுப்பி வைத்த காவல்துறை.!!

0
8 வருட ஆருயிர் காதல்......... சென்னையில் உள்ள கே.கே. டி நகர் பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 22). இ வர் தூ க்க மா த்தி ரை சா ப்பிட் டு த...

சூட்கேசில் அடைக்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்: 7 நாட்களில் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு!!

0
இந்தியா... இந்தியாவில் இறந்ததாக கூறப்பட்ட இளம்பெண் மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் சூட்கேஸில் இறந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அப்பெண் யார் என தெரியாத நிலையில், சடலத்தின் அங்க அடையாளங்களை கொண்டு...

யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது… நொடிப்பொழுதில் நடந்த துயர சம்பவம்!!

0
கேரளா..... கேரளாவில் யானையிடமிருந்து தப்பித்து ஓடும் போது கையிலிருந்து குழந்தை தவறி விழுந்து மரணடைந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் பாலக்காடு மாகாணத்தில் இருக்கும் ஆனமட எஸ்டேட்டில் பணியாற்றுபவர் ராமசந்திரன்(வயது 39), இவரது மகன் ரனிஷ்(வயது 3),...

புதையலுக்காக 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயற்சி: நள்ளிரவில் நடந்த திடுக்கிடும் சம்பவம்!!

0
தமிழகத்தில் வீட்டுக்குள் இருந்து புதையல் எடுப்பதற்காக நள்ளிரவில் 5 மாத குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற சம்பவம் நடந்துள்ளது. நெல்லையின் சடையமான்குளத்தை சேர்ந்தவர் பார்வதி(வயது 70), மாந்திரீகத்தில் நம்பிக்கை உடையவர், இவரது வளர்ப்பு...

கல்லறையில் 2 மணி நேரமாக கிடந்த இளம் பெண் சடலம்! புதைக்கவிடாமல் தடுத்த கிராம மக்கள்: பரிதாப சம்பவம்!!

0
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் செவிலியரின் உடலை அடக்கம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், உறவினர்கள் கல்லறையில் அவரின் சடலத்தை வைத்து தவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக...

காதலன் வீட்டிற்கு சென்று உல்லாசம்! கையும் களவுமாக கணவனிடம் பிடித்து கொடுத்த மக்கள்: அதன் பின் நடந்த சம்பவம்!!

0
தமிழகத்தில் ஊராட்சி தலைவருடன் தனிமையில் இருந்த திருமண பெண்ணை, ஊர் கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் சொக்கநாதன்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியாக...

வெளிநாட்டில் இந்தியரை கோடீஸ்வரராக மாற்றிய அதிர்ஷ்டம்! லொட்டரியில் அடித்த மிகப் பெரிய ஜாக்பாட்!!

0
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர் ஒருவர் பிக் டிக்கெட் குலுக்கல் மூலம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு மேல் வென்றுள்ளார். இந்தியாவின் மேற்கு வங்கத்தை சேர்ந்த Dipankar Dey என்ற 37 வயது நபர்,...