Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

நண்பர்களின் மனைவியை அடைய, தன் மனைவியை அவர்களுடன்… வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய கணவனைப் பற்றி அதிர்ச்சி தகவல்!

0
இந்தியாவில் தன் கணவர், அவரின் நண்பர்களுடன் நெருக்கமாக இருக்கும் படி தொந்தரவு செய்வதாக மனைவி புகார் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் சாகர். இவருக்கு கடந்த 2002 ஆம் வருடம்...

ரகசியமாக எரிக்கப்பட்ட இலங்கை தாதாவின் உடல்! சிக்கிய அவரின் 27 வயது காதலி உள்ளிட்ட 2 பெண்கள்… வெளிவரும்...

0
தமிழகத்தில் இலங்கை தாதாவின் உடலை எரித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகாமி சுந்தரி, (36). இவர் கோவை சேரன் மாநகர் கிரீன் கார்டன்...

கணவரின் ஆணுறுப்பில் ரத்தம் சொட்டியது எதனால்? கணவரைக் கொன்றது இதற்குத்தான்! மனைவியின் பரபரப்பு வாக்குமூலம்!!

0
மதுரையில் கணவரைக் கொலை செய்தது எதனால் என்று ஆசிரியர் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் சுந்தர் என்ற சுதீர்(34). இவருடைய மனைவி அருள்செல்வி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய...

கோழி குழம்பு வைக்க சொன்ன கணவன்: வீட்டின் பின்புறம் கண்ட அதிரவைக்கும் காட்சி!!

0
தமிழகத்தில் பெற்ற மகளின் கழுத்தை அறுத்து தாயே கொலை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலை அடுத்த கீழ்சிறுபாக்கத்தை சேர்ந்தவர் கலையரசன், இவரது மனைவி சுகன்யா, இவர்களது 6 வயது மகள் நிவேதா. சம்பவதினத்தன்று சுகன்யாவிடம்...

மனைவியின் சகோதரியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த கணவன்! அதன் பின்னர் நடந்த சம்பவம்!!

0
இந்தியாவில்..... இந்தியாவில் பெண் மற்றும் அவரின் மகன் மர்மமாக உயிரிழந்த சம்பவத்தில் அவரின் கணவர் உள்ளிட்ட மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஜெய்ப்பூரை சேர்ந்தவர் அனில் சர்மா. இவர் மனைவி அனிதா (38). தம்பதிக்கு மாயங்...

வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்த 19 வயது இளம் பெண்! அடுத்த மூன்றே மாதத்தில் எடுத்த...

0
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் 3 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னை, பல்லாவரத்தைச் சேர்ந்த தம்பதி சந்திரகுமார்-சத்தியவாணி. இவர்களுக்கு ஒரு மகன்...

வீட்டிலே மனைவிக்கு சுகப்பிரசவம்..தம்பதிகளை மி ரட் டும் சுகாதாரப் பிரிவினர்..

0
இந்தியாவில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் சுயதொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கர்ப்பிணியாக இருந்த நிலையில்,வைத்தியசாலை செல்ல முடியாத சுழலில் வீட்டில் சுகப்பிரசவமாகி ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார். இதனையடுத்து கொரோனா...

கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்து தாய்-மகளை தூக்கி சென்று பலாத்காரம் செய்த கும்பல்!

0
இந்தியாவில் கணவனை பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு, 40 வயது பெண் மற்றும் 12 வயது சிறுமியை வன்கொடுமை செய்த 6 பேர் கொண்ட கும்பலை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த கொடூர...

3 வயது குழந்தை பரிதாப மரணம்!… கேரளாவை உலுக்கும் சம்பவத்தின் முழு தகவல்கள்!!

0
கேரளாவில் சிகிச்சையளிக்க மறுத்ததால் மூன்று வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் Aluvaவை சேர்ந்த மூன்றே வயதான சிறுவன் ப்ரித்விராஜ், நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக Coinயை...

தினமும் கெஞ்சுறாங்க! அப்பா அழுகுறத பார்க்க முடியலை… திருமணமாகி ஒரு ஆண்டிலேயே தூக்கில் தொங்கிய இளம்பெண்!!

0
வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னையை சேர்ந்தவர் பிரியங்கா, இன்சினியரிங் பட்டதாரி, இவருக்கும் நிரேஷ்குமார் என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. நிரேஷ்குமார் ஐதராபாத்தில் வேலை செய்வதால்...