கொரோனாவால் உயிரிழந்த பாட்டி: தள்ளுவண்டியில் உடலை கொண்டு சென்ற பேரன்- நெஞ்சை உருக்கும் சம்பவம்!!
கொரோனா பாதிப்பால் உயிரிழந்த பெண்ணின் உடலை தள்ளுவண்டியில் கொண்டு சென்ற சம்பவம் நடந்துள்ளது.
தேனியின் கூடலூர் 14வது வார்டை சேர்ந்த பெண் ஒருவர் வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அப்பெண்ணை ஆரம்ப சுகாதார...
காற்றில் பறந்து வந்து பெண்ணின் மேல் விழுந்த ஆட்டோ டிரைவர்.. 52 தையல் போட்ட பெண்! நடந்தது என்ன?
பெங்களூரில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒயரில் சிக்கி காற்றில் பறந்து வந்து நடந்து சென்ற பெண் மேல் விழுந்ததால் பெண்ணிற்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 16 ஆம் தேதி காலையில் ஹோட்டல்...
காதலியுடன் திருமணம்… அதன்பின் நடந்த பஞ்சாயத்து! அரை நிர்வாணமாக மிகவும் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த காதலன்!!
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞர் அடித்து கொல்லப்பட்டு, அரை நிர்வாணமாக சாலையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஓட்டர்திண்ணை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜி. பெங்களூரில் காய்கறி மற்றும் சிப்ஸ் வியாபாரம்...
திருமணமான 2 மாதத்தில் கணவரின் ரகசியத்தை கண்டுபிடித்த புதுப்பெண்! அதன்பின்னர் நடந்த விபரீதம்!!
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கணவன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் சித்ரதுர்காவை சேர்ந்தவர் சந்திரப்பா. இவருக்கும் உமா என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த மே மாதம் 28ஆம் திகதி...
தங்கம் போல் பொன்னிறத்தில் மின்னுகிறது! ஆர்வமுடன் செயல்பட்டு வருமானம் ஈட்டும் இலங்கை தமிழ் பெண்கள்… ஆச்சரிய பின்னணி!!
தமிழகத்தில் தங்க காசு மாலையை போல் நேர்த்தியாக தயாரிக்கப்படும் காசு மாலை தயாரிப்பில் இலங்கை தமிழ்பெண்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருமானம் ஈட்டுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் ஓணம் பண்டிகை பிரசித்தி பெற்றது. பண்டிகைக்கு தேவையான...
பெண் மந்திரவாதி கொடுத்ததை ஆசையாக சமைத்து சாப்பிட்டு தந்தை, மகனுக்கு நேர்ந்த கதி! பிரேத பரிசோதனையில் காத்திருந்த அதிர்ச்சி!!
இந்தியாவில் சப்பாத்தி சாப்பிட்ட மகன் மற்றும் அவரது மகன் உயிரிழந்த சம்பவத்தில் புதிய திருப்பமாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் பேதுல் கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியான மகேந்திர திரிபாதி(56)...
டாக்ஸி டிரைவர்களை கொன்று முதலைகளுக்கு உணவாக போட்ட கொடூரன்!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட கொலையாளி, ஐம்பதுக்கும் மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொன்று, அதை மறைப்பதற்காக முதலைகள் இருக்கும் கால்வாயில் சடலங்களை வீசியுள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டில் இருந்து 2004-ஆம்...
வீட்டில் இருந்து வெளியில் சென்று தோட்டத்தில் காய்கறிகள் பறித்த நிறைமாத கர்ப்பிணி! நொடிபொழுதில் நடந்த பகீர் சம்பவம்!!
தமிழகத்தில் நிறை மாத கர்ப்பிணி பெண் காட்டெருமை தாக்கியதில் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான மூலையூர் பகுதியைச் சேர்ந்த விவசாய கூலி முருகன்.
8 மாத கர்ப்பிணிப் பெண்ணான இவரது மனைவி செல்வி...
திருமணமான ஒரு வருடத்திற்குள் 29 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு! ஊரடங்கில் அடுத்தடுத்து நடக்கும் துயரம்!!
தமிழகத்தில் கணவன் தனக்கு உதவி செய்யாததாலும், வேலை பளுவினால் கடுமையான மன அழுத்தம் காரணமாகவும் இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஊட்டியை சேர்ந்த...
9-வது கணவனால் கொல்லப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க இளம் பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!
இந்தியாவில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆண்களுடன் பழகி திருமணம் செய்வதை வழக்காம கொண்டிருந்த நிலையில், தற்போது அவர் 9-வது கணவரால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தின்...