Saturday, September 28, 2024

இந்திய செய்திகள்

கணவனின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்த மனைவி? விசாரணையில் தெரியவந்த உண்மை காரணம்!!

0
தமிழகத்தில் கணவன் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால், ஆத்திரமடைந்த மனைவி, அவரின் உயிர் தளத்தில் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள மாயாண்டி நகரைச்...

வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதரை எட்டி உதைத்த பொலிசார்! தீயாய் பரவும் காட்சி!!

0
வேடிக்கை பார்த்த இளைஞரை போலீஸ் எட்டி உதைத்த சம்பவம் வைரலாகி வருகிறது. உத்தர பிரதேசம் மிர்சாபூரில் உள்ள கங்கை நதியில் நபர் ஒருவர் தவறி விழுந்து விட்டார். இதையடுத்து அவரை தேடும் பணி மும்முரமாக...

பேருந்தில் இளைஞரை விளாசி தள்ளிய இளம்பெண்… துணிச்சலான காட்சி இதோ!

0
பேருந்தில் தன்னிடம் சில்மிஷம் செய்த பயணி ஒருவரை இளம்பெண் ஒருவர் குமுறி எடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பாண்டவ புரத்திலிருந்து மாண்டியா வரை செல்லும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பயணித்துள்ளார். அவரது...

தாய் வீட்டில் கதறியழுத புதுப்பெண்… நடு இரவில் பெட்ரூமில் பிணமாக கிடந்த சோகம்!!

0
திருமணமாகி ஒரு சில மாதங்களில் தாய்வீட்டில் புதுப்பெண் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை சேர்ந்தவர் பிரியங்கா(24). எம்பிஏ பட்டதாரியான இவருக்கும், காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த...

நன்கு உறங்கிகொண்டிருந்த நபர்.. ஜீன்ஸ் பேண்டிற்குள் 7 மணிநேரமாக இருந்த பாம்பு.. பரபரப்பு சம்பவம்!!

0
உத்திர பிரதேசம் மாநிலம் மிசாரப்பூர் மாவட்டத்தின் சிந்தக்கரபூர் கிராமத்தில் மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் அங்குள்ள கிராம அங்கன்வாடியில் தங்கியிருந்து பணியாற்றி வந்த நிலையில்,...

கலர் டிவி இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடுகள்..! சீனாவுக்கு செக் வைக்கும் இந்தியா ..!

0
வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது...

கொரோனா பரிசோதனைக்கு வந்த பெண்ணின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த லேப் டெக்னீசியன்! அதிர்ச்சி சம்பவத்தின் முழு தகவல்!!

0
இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற 24 வயது இளம் பெண்ணிடம், மூக்கில் பரிசோதனைக்காக மாதிரி எடுப்பது போல், அவரின் பிறப்புறுப்பில் மாதிரி எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் இந்த...

தலைவலிக்காக மருத்துவமனை சென்ற போது… பிழைப்புக்காக வெளிநாடு சென்ற தமிழருக்கு நேர்ந்த துயரம்!!

0
தமிழகத்திலிருந்து பிழைப்புக்காக வெளிநாடு சென்ற நிலையில் உயிரிழந்த தமிழரின் உடலை இந்தியா கொண்டு வர அவரது மனைவி போராடி வருகிறார். கடலூரின் தொழுதூரை அடுத்த வடகரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவரது மனைவி அஞ்சலை,...

கொரோனா பாதித்தோருக்கு உதவுவதாக கூறி உருக்கமாக வீடியோ: ரூ. 3 கோடி சுருட்டிய இளைஞர்!!

0
இந்திய மாநிலம் ஆந்திராவில் கொரோனாவை காரணம் காட்டி சமூக ஊடகங்களில் உருக்கமாக வீடியோ வெளியிட்டு 3 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞர்கள் 2 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பழைய ஹைதராபாத் நகரை...

கணவனை தோளில் சுமக்க வைத்து குச்சியால் அடித்து நடக்க வைத்த கிராம மக்கள்! கமெராவில் சிக்கிய பரிதாப காட்சி!!

0
இந்தியாவில், முறை தவறி நடந்து கொண்டதாக, பெண் ஒருவரை தனது கணவரை தூக்கி நடக்க வைத்து, குச்சியால் அடித்து துன்புறுத்தியுள்ள வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில்...