Wednesday, October 23, 2024

மாரடைப்பால் பலியான மகன்.. ஆன்லைன் விளையாட்டில் சிக்கி பலியான இன்னொரு மகன் : கதறும் தாய்!!

0
இந்திய மாநிலம் கேரளாவில் ஒன்லைன் விளையாட்டுக்கு அடிமையான முதலாம் ஆண்டு கல்லூரி மாணவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது. கடந்த மே 12ம் திகதி முதலாம் ஆண்டு கல்லூரி மாணவரான...

இளம் தம்பதியை வீட்டு வேலைக்காக வைத்த கோடீஸ்வரர் : வெளியூருக்கு சென்று வீடு திரும்பியவர் கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இளம் தம்பதியை.. இந்தியாவில் கோடீஸ்வரர் வீட்டில் வேலை செய்த இளம்தம்பதி வீட்டிலிருந்த அனைவருக்கும் உணவில் மயக்க மருந்து கொடுத்துவிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவை சேர்ந்தவர் குர்மீத் சிங்....

555 நாட்கள் இதயம் இல்லாமல் உயிர் வாழ்ந்த அதிசய மனிதன் : இது எப்படி சாத்தியம் தெரியுமா?

0
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் கிட்டதட்ட 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது. Larkin என்ற நபரே 555 நாட்கள் இதயமின்றி உயிர் வாழ்ந்துள்ளார். 2014 நவம்பர் மாதம் Larkin-ன் இதயம் செயலிழந்தை...

நித்தியானந்தம் காதலித்து ஏமாற்றிவிட்டான் : கல்லூரி மாணவியின் தற்கொலை கடிதம் சிக்கியது!!

0
நர்மதா... தனது மரணத்திற்கு தனது காதலன் நித்தியானந்தம் தான் காரணம் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் நர்மதா...

கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலிக்கு நேர்ந்த கதி!!

0
தமிழகத்தில்… தமிழகத்தில் கணவனை ஏமாற்றி காதலனுடன் ஓட்டம் பிடிக்க நினைத்த காதலி, பொலிசிடம் சிக்கிவிடுவோம் என்று அஞ்சி தூக்கில் தொங்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டம் சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்காதேவி. பியூட்டி பார்லர் நடத்தி...

தவறான பாதைக்கு சென்ற 21 வயது இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் தன்னை விட வயது அதிகமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த 21 வயது இளைஞன் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளார். குமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் ஜெயசங்கர். இவர் நாகர்கோவில் ஆ.யுதப்படையில் பொலிசாக பணிபுரிந்து வருகிறார்....

ஆட்டுக்குட்டியை விட குள்ளமான அதிசய பசு : பார்வையிட அலைமோதும் மக்கள் கூட்டம்!!

0
பசு.. வங்கதேசத்தில் 51 சென்டிமீட்டர் உயரமுள்ள உலகின் குள்ளமான பசுவை ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்டு வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவுக்கு அருகே சாரிகிராமில் உள்ள ஷிகோர் வேளாண் பண்ணையில், ராணி என்ற பசு உள்ளது. பூட்டான் நாட்டு...

பேருந்தில் நடந்த கைகலப்பு… சமாதானம் செய்ய சென்ற சாரதிக்கு நேர்ந்த கதி!!

0
ஜேர்மன்........... ஜேர்மன் நகரம் ஒன்றில், பேருந்து ஒன்றில் இருவருக்கிடையே நடந்த கைகலப்பை த.டு.க்கச் சென்ற சாரதி ப.ரி.தாபமாக உ.யிரிழந்த ச.ம்.பவம் சோ.க.த்தை ஏ.ற்.படுத்தியுள்ளது. பவேரியாவிலுள்ள Hof என்ற நகரில், போலந்து நாட்டிலிருந்து இரண்டு பேருந்துகளில் வந்த...

ஐந்து வருட நிலத்த.க.ராறு : மகள் கண்முன்னே நடந்த ப.ய.ங்கரம்!!

0
தங்கராசு......... தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள ஆட்கொண்டார் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மருதையா என்பவருக்கும் கடந்த ஐந்து வருடங்களாக நிலத் த.க.ரா.று இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்...

’சீரியல்ல நடிக்க வைக்கிறேன்.. ஆசைக்காட்டி சீரியல் மேனேஜர்’ அதனை நம்பி சென்ற ஆசிரியைக்கு அரங்கேறிய சோகம்!!

0
கலைசெல்வி........... சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியில் வசித்து வருபவர் கலைசெல்வி(30) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர். இவரது வீட்டின் அருகே தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சீரியல் படப்பிடிப்பு நடந்தது. அப்போது அத்தொடரின் மேலாளர்...