இலங்கையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!!
வலைத்தளங்கள், தொலைபேசிகள்..
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோ.சடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் ஊடாக செய்திகளை அனுப்புவதன் மூலம் பண மோ.சடியில் ஈடுபடுவோரிடம்...
கொழும்பு, கொச்சிக்கடையில் பிச்சை எடுத்த கோடீஸ்வரர் களவின் மூலம் அம்பலமானார்!
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் அருகே பிச்சை எடுக்கும் போது தள்ளு வண்டியைத் திருடியதற்காக காவலில் வைக்கப்பட்டுள்ள நபர், மஹகரகம பமுனுவ பகுதியில் வசிக்கும் கோடீஸ்வரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடலோர பொலிஸார்...
வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி!
வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில்...
ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி : சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
நீரில் மூழ்கி..
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய்...
புதிய ட்ரோன் படையணியை அறிமுகப்படுத்திய இலங்கை இராணுவம்!!
புதிய ட்ரோன்......
இலங்கை இராணுவம் புதிய ட்ரோன் படையணியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிப்பதற்காக இன்று முதல் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண...
தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை!!
இராட்சத ரப்பர் உருளை..
தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்...
இணையத்தளம் ஊடாக இலங்கையர்களை ஏமாற்றும் வெளிநாட்டு கும்பல்!
இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அ திரடி ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து...
இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!
இலங்கையில் யாழில் மதுப் பிரியர்களால் 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்!
யாழ்ப்பாணம் - தென்மராட்சி, கெற்பேலி மத்திப் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில்...
கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க நடவடிக்கை : 4 பிரிவில் பயணிகள் வர அனுமதி!!
கட்டுநாயக்க விமான நிலையம்..
எதிர்வரும் 21ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் நான்கு பிரிவுகள் மூலம் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...
கொ லை செ ய்யப்ப ட்ட தமிழ் மா ணவி : வி சாரணையில் வெளியான முக்கிய தகவல்!!
பலாங்கொடை..
பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த ப குதியில் 16 வ யதான பா டசாலை மா ண வி ஒ ருவர் கொ லை செ ய் ய ப் ப ட்...