ஆற்றில் தவறி விழுந்த இளைஞர் பரிதாபமாக பலி : சிறுவர்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
நீரில் மூழ்கி..
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பால்காமம் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் ஆற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
34 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வலிப்பு நோய்...
போலிச் செய்திகளை பரப்பும் இணையத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
போலிச் செய்திகளை…
ஆதாரமற்ற போலிச் செய்திகளை வெளியிடும் பதிவு செய்யப்படாத இணையத்தளங்களுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
குறித்த இணையத்தளங்களை தடை செய்வது குறித்து இதுவரை...
கொரோனா காலத்தில் இணையத்தளத்தை பயன்படுத்தி தவறான தொடர்புகளை முன்னெடுத்துள்ள மாணவர்கள்!!
கொரோனா காலத்தில்..
சமூக வலைத்தளங்களை பயன்படுத்தும் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் இணையத்தளத்தை பயன்படுத்தி, கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் பா துகாப்பற்ற பல பா லி ய ல் தொ...
4G காக வீதியில் படிக்கும் இலங்கை மாணவர்கள்!!
வகுப்புக்கள்.........
இலங்கையில் கொரோனா அச்சம் காரணமாக சகல பாடசாலைகளும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஒன்லைன் ( online ) மூலம் வகுப்புக்கள் நடைபெறுகின்றன.
அந்த வகையில் மத்துகம அஹலவத்த கெலிங்கந்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் ஒன்லைன் (...
க ட ற் க ரை யிலிருந்து மீ ட் க ப்ப ட் ட பெ ண்...
அம்பலாங்கொடை...............
ரன்தொம்பே கடற்கரை பகுதியிலிருந்து, நேற்று மாலை பெ ண் ணொருவர் ச ட லமாக மீ ட் கப் பட் டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு ச ட லமா க மீ ட் கப்...
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த மற்றுமொரு ஆபத்தான நோய்!!
மலேரியா......
பிபில – மஹியங்கனை கம்பஹா ஆகிய பிரதேசங்களில் மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டதனை தொடர்ந்து நோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மலேரியா நோய் பரவல் தொடர்பில் கருத்து வெளியிட்ட...
பச்சையாக மீனை சாப்பிட்டதால் வைரலான இலங்கை அமைச்சர்!!
திலீப்...........
மீன்பிடித்துறையின் முன்னாள் இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆராச்சி ,மக்கள் மீன்களை கொள்வனவு செய்யாத காரணத்தினால் மீனவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக கூறியதுடன் பச்சையாக மீனை உண்டுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்து...
விமானப்படையில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் விமானிகள் : ஜனாதிபதி வாழ்த்து!!
பெண் விமானிகள்..
இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...
கொட்டும் மழையிலும் பொலிஸ் அதிகாரியின் செயல்: லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ காட்சிகள்!!
பொலிஸ் அதிகாரி............
தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதில்...
சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனத்தை வாகன விற்பனை நிலையத்திற்குள் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் அதிகாரியின் மகள்!!
பொலிஸ் அதிகாரியின் மகள்..
கொழும்பு தாமரை தடாகத்திற்கு எதிரில் உள்ள பிரபல வாகன விற்பனை நிலையத்தின் மீது ஆடம்பர வாகனமொன்று மோதியுள்ளது. இதனால், வாகன விற்பனை நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோடிக்கணக்கான ரூபாய்...