இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிப்பு!!
புதிய வகை பாம்புகள்..
இலங்கையில் இரண்டு புதிய வகை பாம்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் இதனை தெரிவித்துள்ளது.
இந்த பாம்புகள் நக்கிள்ஸில் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் ஹெர்பெட்டாலஜிஸ்ட்...
இலங்கையில் பலரையும் வியப்பில் ஆழ்த்திய முட்டை வியாபாரி!!
முட்டை வியாபாரி..
நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்துள்ள நிலையில், மேல் மாகாணத்தில் முழுமையான தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் நடவடிக்கை...
மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள பெண்…! அதிர்ச்சி சம்பவம்!!
மாத்தறை...........
உயன்வத்தை – தர்மரத்ன மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றிற்குள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
67 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம்!!
இலங்கையில்.............
இலங்கையில் முதன்முறையாக ஆன்டிவைரல் மைக்ரோ மற்றும் நானோ துகள்களால் ஆன முகக்கவசம் ஒன்றை,
பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவினரால் தயாரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக முகக்கவசத்தில் ஏற்படும் தொற்றுக்களைத் தடுக்கும் வகையில் இந்த முகக்கவசம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த...
இலங்கையில் உயிருடன் கரையொதுங்கும் திமிங்கிலங்கள்; இயற்கையின் எச்சரிக்கையா? மக்கள் மத்தியில் அச்சம்!!
திமிங்கிலங்கள்..............
கொழும்பை அண்மித்த பாணந்துறை கடற்கரைப் பகுதியில் திரளான திமிங்கிலங்கள் கரையொதுங்கியிருப்பதால் அப்பகுதியில் மக்களிடையே பெரும் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் திமிங்கிலங்கள் கரையொதுங்கியுள்ள நிலையில் அவற்றை...
மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி!!
மின்னல்........
அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.
விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன்...
பாடசாலை மாணவியை ஏமாற்றி யுவதி செய்த மோசமான செயல்; வெளியான பகீர் தகவல்!
மாணவி......
சகோதரியான பாடசாலை மாணவியை அழைத்து சென்று காதலி , தனது காதலனிற்கு விருந்து வைத்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் கொச்சிக்கடை, கட்டான பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்றதாக கூறப்படும் நிலையில்...
இலங்கையில் கொரோனா ஆபத்து : விரைவில் அறிமுகமாகும் மொபைல் செயலி!!
மொபைல் செயலி..
தொடர்புத் தடமறிதலுக்காகவும், கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகளின் பயனர்களை எச்சரிக்கவும் மொபைல் அடிப்படையிலான App ஒன்று உருவாக்கப்படவுள்ளது.
கொரோனா தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல்...
பெற்றோருக்கு தெரியாமல் 16 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது!!
16 வயதுடைய சிறுமியை..
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த...
கடிதம் எழுதி வைத்துவிட்டு பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை!
மஸ்கெலியா...........
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சோலாங்கந்தை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவர் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டொகம் தோட்ட சோலகந்தை...