விலங்குகளுக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கி இரண்டு பெண்கள் பரிதாபமாக பலி!
விலங்கு பொறி.........
விலங்குகளை வேட்டையாடுவதற்கு அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்த இரண்டு பெண்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம், மாவனெல்ல - ஹேமத்தகம, ஹம்பதெனிய பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் நான்கு நாட்களுக்கு...
இலங்கையில் குப்பைகளில் தேங்கிக் கிடக்கும் உணவை தேடும் காட்டு யானைகள்! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!
யானைகள்...........
இலங்கையின் ஒலுவில் உள்ள வன பகுதியில் யானைகள் சில தேங்கிக் கிடக்கும் குப்பைகளை உண்ணும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் தர்மப்லான் திலக்சன், இந்த காட்சிகளை புகைப்படங்களாக...
கட்டான கொள்ளை! 7.2 மில்லியன் ரூபா ரொக்கப் பணத்துடன் சிக்கிய நபர்கள்!!
நீர்கொழும்பு.........
நீர்கொழும்பு, கட்டான பகுதியில் தொழிலதிபர் ஒருவரின் வீடு புகுந்து துப்பாக்கி முனையில்,
அவரை அச்சுறுத்தி மூன்று கோடி ரூபா பணம் மற்றம் நகைகளை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் கைதுசெய்யப்பட்டவர்களிடம்...
வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!
கையடக்க தொலைபேசி..
பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி...
தனுஸ்கோடி கடல் பிராந்தியத்தில் கரை ஒதுங்கிய இராட்சத ரப்பர் உருளை!!
இராட்சத ரப்பர் உருளை..
தனுஸ்கோடி அருகே அரிச்சல் முனை கடல் பகுதியில் இன்றைய தினம் கரை ஒதுங்கிய இரப்பர் உருளை குறித்து தமிழக கடலோர காவல் குழும பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னார்...
ஆசியாவில் ஆச்சரியமான பாட்டி : ஜப்பானை அடுத்து இலங்கையில் க ண்டுபி டிப்பு!!
பாட்டி..
ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெ ண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய...
குடும்ப தகராறு காரணமாக வீடு ஒன்றுக்கு தீ வைப்பு!!
யாழில்..
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் காளி கோவிலடி பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
குடும்ப த க ரா று கா ரணமாகவே குறித்த...
இலங்கையில் முதன்முறையாக வெற்றிகரமாக பிறந்த செயற்கை கருவூட்டல் ஆட்டுக் குட்டிகள்!!
ஆட்டுக்குட்டி.....
இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன.
இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
அதற்கமைய ஆரோக்கியமான முறையில் மூன்று செயற்கை ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன.
தேசிய கால்நடை...
கொ லை செ ய்யப்ப ட்ட தமிழ் மா ணவி : வி சாரணையில் வெளியான முக்கிய தகவல்!!
பலாங்கொடை..
பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த ப குதியில் 16 வ யதான பா டசாலை மா ண வி ஒ ருவர் கொ லை செ ய் ய ப் ப ட்...
இலங்கையில் கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் மூலிகை மருந்துக்கு அங்கீகாரம்!!
மூலிகை மருந்து.....
கொவிட் – 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஓட்டமாவடி சித்தீக் றிப்ஹா என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட Immunity Herbal எனும் மூலிகை மருந்து இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.
கொரோனாவை இலங்கையில்...