“I Love You” அம்மா அப்பா என உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி எடுத்த விபரீதம்!!

534

திண்டுக்கல்….

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில்,

கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி மாணவி தூ.க்.கி.ட்.டுத் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டார்.

ஆத்துமேடு பகுதியைச் சேர்ந்த பாக்கியநாதன் – சந்தனமேரி தம்பதியின் மூத்த மகள் ஷெரினா கேத்தரின் கல்லூரி 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.


அவர் யாரையோ காதலிப்பதாக அக்கம்பக்கத்தினர் அவதூறாகப் பேசியதாகவும் அதனை நம்பி பெற்றோரும் அவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட ஷெரினா கேத்தரின், கடிதம் எழுதிவைத்து விட்டு தூ.க்.கி.ட்.டு.த் த.ற்.கொ.லை செ.ய்.து.கொ.ண்டுள்ளார்.

பாம்பு கடித்து இ.ற.ந்.துவிட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் சொல்லுங்க என்றும் இல்லையென்றால் ஒன்றுக்கு இரண்டாகப் பேசுவார்கள் ” என்றும் அந்தக் கடிதத்தில் மாணவி வே.தனையுடன் குறிப்பிட்டுள்ளார்.