உறவுப்பெண்களிடம் வாலிபர் செய்து வந்த மோசமான செயலால் நடந்த பயங்கரம்!!

264

ராமநாதபுரம்….

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு கு.ழ.ந்தைகள் உள்ளனர். இவர் தமிழ்நாடு கு.டிநீர் வடிகால் வாரியத்தில் த.ற்காலிக பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார்.

திருநாவுக்கரசுக்கு அந்தப்பகுதியில் உள்ள சில பெண்களிடம் த.கா.த உ.றவு வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் கிளியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் உறவுக்கார பெண் வெளியூரிலிருந்து உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக கிளியூர் வந்துள்ளார். அங்கு வந்த அவரிடம் திருநாவுக்கரசு பேசி பழகி உள்ளார்.

இந்த ப.ழ.க்கம் நாளடைவில் த.கா.த உ.றவாக மாறியது. இதனை அறிந்த முத்துப்பாண்டி திருநாவுக்கரசை அழைத்து கண்டித்துள்ளார். இனிமேல் இந்த தவறை செய்ய மாட்டேன் என திருநாவுக்கரசு முத்துப்பாண்டியிடம் கூறியுள்ளார். இந்நிலையில் கொளுவூர் கிராம ஊராட்சி மன்ற தலைவரின் நெருங்கிய உறவினருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த கொளுவூர் ஊராட்சி மன்ற தலைவரின் மகன் ஜீவானந்தம் திருநாவுக்கரசு மீது க.டு.ம் கோ.ப.த்.தில் இருந்து வந்துள்ளார்.


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிளியூரை சேர்ந்த முத்து பாண்டியை கொளுவூரைச் சேர்ந்த ஜீவானந்தமமும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருவரும் திருநாவுக்கரசின் நடவடிக்கை சரியில்லை என்றும் அவனை ஏதாவது செய்ய வேண்டுமென விவாதித்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1 -ம்தேதி வயல்வெளியில் விவசாய வேலை பார்த்துக் கொண்டிருந்த திருநாவுக்கரசை ஜீவானந்தம் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரும் சேர்ந்து தலையில் கம்பால் அ.டி.த்து கீழே தள்ளி க.ழு.த்.தை நெ.ரித்து கொ.லை செ.ய்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த நயினார் கோயில் போ.லீசார் மாவட்ட கண்காணிப்பாளருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இந்த ச.ம்.பவத்தை அறிந்த திருநாவுக்கரசின் உறவினர்கள் மற்றும் கிளியூர் கிராமத்தினர் கொ.லை.யா.ளி.களை உடனடியாக கை.து செ.ய்.யக்கோரி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் விரைவில் கு.ற்.ற.வா.ளி.கள் கை.து செ.ய்.ய.ப்படுவார்கள் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு உ.டலை வாங்கி சென்றனர்.

இந்நிலையில்தான் இன்று திருநாவுக்கரசை கொ.லை செ.ய்.த கிளியூரை சேர்ந்த முத்துப்பாண்டி மற்றும் கொளுவூரை சேர்ந்த ஜீவானந்தம் ஆகிய இருவரை போ.லீ.சார் கைது செ.ய்.தனர்.

அவர்களிடம் விசாரித்தபோது தங்களின் உ.ற.வுகார பெண்களிடம் திருநாவுக்கரசு த.கா.த உ.ற.வு வைத்திருந்ததால் தான் அவரை கொ.லை செய்தோம் என வா.க்.கு.மூ.லம் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கைது செ.ய்த போ.லீ.சார் அவர்களிடம் தொடர்ந்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர். த.கா.த உ.ற.வால் திருநாவுக்கரசு அ.டி.த்து கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.