கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இருபெண் குழந்தைகளுடன் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

386

குளித்தலை…

குளித்தலை அருகே செம்பியநத்தம் கிராமம், பூசாரிபட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் சரண்யாவுக்கும் திருமணமான நிலையில்,

இவர்களுக்கு கனிஷ்கா (6), புதிஷா (3) ஆகிய இரு பெண் கு.ழ.ந்.தைகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு சக்திவேல், நாச்சிமுத்து பாளையம் கிராமத்தில் நடைபெற்ற உறவினரின் திருமணத்திற்கு சென்றதாக கூறுகின்றனர்.

இதையடுத்து சக்திவேல் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் அருகே உள்ள 50 அடி ஆ.ழ.த்தில் கிணற்றில் சரண்யா தனது இரு கு.ழ.ந்.தைகளுடன் கு.தி.த்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.


த.க.வ.லறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தீ.யணைப்புத் துறையினர், சரண்யா மற்றும் கனிஷ்காவை ச.ட.லமாக மீட்டு 3 வயது கு.ழ.ந்.தையை தேடி வருகின்றனர்,

இச்.ச.ம்.பவம் அப்பகுதியில் பெரும் ப.ரப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கொ.லை.யா, த.ற்.கொ.லை.யா என போலீசார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்,