காதல் திருமணம் முடிந்த கையோடு புது மாப்பிள்ளை செய்த மோசமான செயல்!!

454

கும்பகோணம்…..

தனக்குத் தெரியாமல் தனது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக ம.னைவி, கும்பகோணம் அனைத்து மகளிர் கா.வ.ல் நி.லையத்தில் கொ.டு.த்த புகாரை தொடர்ந்து கணவன் கைது செ.ய்.யப்பட்டார்.

கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் பகுதியில் சங்கரநாராயணன் (27) என்பவர் துணி கடை நடத்தி வருகிறார். இவரது துணிக்கடையில் திருவலஞ்சுழி அருகிலுள்ள மணப்படையூர் கிராமத்தைச் சேர்ந்த கங்கா ஸ்ரீ( 25)என்ற பெண் வேலை பார்த்தார்.

இருவரும் காதலித்ததை அடுத்து, சங்கரநாராயணன் கடந்த ஜூன் மாதம் கங்காஸ்ரீயை திருப்பதியில் கா.தல் திருமணம் செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படுகிறது. மேலும் திருமணம் செ.ய்த கையோடு கங்கா ஸ்ரீயை தஞ்சாவூரில் வாடகைக்கு வீடு பார்த்து தனியாக வைத்து, குடும்பமும் நடத்தி வந்துள்ளார்.


இந்நிலையில் சங்கரநாராயணனுக்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செ.ய்ய முடிவு செ.ய்துள்ளனர்.

இது கங்கா ஸ்ரீக்கு தெரியவந்தது. இதுகுறித்து கங்கா ஸ்ரீ கணவன் சங்கரநாராயணனிடம் ஏன்? இரண்டாவது திருமணம் செ.ய்கிறீர்கள் என கேட்டதற்கு கணவன் முறையாக பதில் ஏதும் கூறவில்லை என தெரிகிறது.

இதனை தொடர்ந்து கங்காஸ்ரீ தஞ்சாவூர் மாவட்ட கா.வல் கண்காணிப்பாளர், மற்றும் கும்பகோணத்தில் உள்ள அனைத்து மகளிர் கா.வல் நிலையத்தில் புகார் அளித்ஹார்.

இதுகுறித்து சங்கரநாராயணனிடம் போ.லீ.சார் நடத்திய வி.சா.ரணையில், முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்றது உறுதியானது. இதையடுத்து  சங்கரநாராயணனை போ.லீசா கைது செய்து சி.றையில் அடைத்தனர்.