குளியலறையில் கு.ழ.ந்தை பெற்ற மாணவி: காரணமான இளைஞருக்கு நடந்த விபரீதம்!!

325

இந்தியா….

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பள்ளி மாணவி கர்ப்பமான விவகாரத்தில் இளைஞருக்கு ஆயுள் வரையில் க.டு.ங்காவல் த.ண்.டனை விதித்து போஸ்கோ நீதி.மன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் 29 வயதான முகமது ஹர்ஷத் என்பவரையே போஸ்கோ நீதிமன்றம் தண்டித்துள்ளது.

காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பள்ளி மாணவி க.ர்.ப்பமடைந்த நிலையில், ர.க.சியமாக குளியலறையில் பிள்ளை பெற்றெடுத்ததை அடுத்தே கு.றித்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது.


இதனையடுத்து காவல்துறையில் புகார் அளித்துள்ளது மாணவியின் குடும்பம். தற்போது இந்த வழக்கில் வி.சா.ரணை முடிவுக்கு வந்த நிலையில், இ.ளை.ஞர் முகமது ஹர்ஷதுக்கு ஆயுள் வரையில் கடுங்காவல் த.ண்.டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது போ.ஸ்கோ நீதிமன்றம்.

மட்டுமின்றி ஒரு லட்சம் ரூபாய் அ.ப.ராதமும் விதித்துள்ளது. இந்த தொகையுடன் சட்ட சேவைகள் ஆணையம் வாயிலாக ஒரு லட்சம் ரூபாயும் பா.தி.க்கப்பட்ட மாணவிக்கு இ.ழ.ப்பீடாக வழங்க நீதிபதி உ.த்.தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய கு.ற்.றவாளி ஹர்ஷதுக்கு, இதேப்போன்று மேலும் சில பு.கா.ர்கள் சுற்றுவட்டார காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளதும், நீ.தி.மன்ற வி.சா.ரணையில் தெரிய வந்துள்ளது.