போலீஸ் எஸ் ஐ-க்கு ஆவேசமடைந்த நபரால் அரங்கேறிய பரிதாபம்!!

236

தெலுங்கானா….

தெலுங்கானா மாநிலம் வன்பர்த்தி நகர புறநகர் கா.வல் நிலைய எஸ். ஐ. ஷேக் சபீக்கு அதே பகுதியில் உள்ள கொத்தகோட்டையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் ர.கசிய தொடர்பு இருந்து வந்தது.

இதுபற்றி அந்த பெ.ண்ணின் கணவர் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் மூலம் தெரிந்து கொ.ண்டார்.

இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடிக்க முடிவு செ.ய்த பெ.ண்ணின் கணவர் வேலை வி.சயமாக வெளியூருக்கு செல்கிறேன் என்று கூறி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார்.


கிடைத்தது சந்தர்ப்பம் என்று கருதிய அவருடைய ம.னைவி உடனடியாக தன்னுடைய க.ள்.ள.க்.கா.தலன் எஸ்.ஐ. ஷேக் சபீக்கு போன் செ.ய்து வீட்டுக்கு வரவழைத்தார்.

அருகிலேயே வேறொரு வீட்டில் மறைந்து இவற்றை கவனித்து கொண்டிருந்த பெ.ண்ணின் கணவர் எஸ் ஐ ஷேக் சபீ தன்னுடைய வீட்டுக்குள் சென்று ம.னைவியுடன் உ.ல்லாசமாக இருந்த நேரத்தில் நண்பர்கள்,

உறவினர்கள் ஆகியோருடன் சென்று கதவை தட்டி திறக்க செய்து எஸ் ஐ ஷேக் சபீயை க.டு.மையாக தா.க்.கினார். குறுக்கிட்ட மனைவிக்கும் தர்ம அ.டி வி.ழுந்தது.

இதுபற்றி தகவல் அறிந்த போ.லீசார் விரைந்து சென்று த.ர்ம அ.டி வாங்கி ப.டு.கா.யமடைந்த எஸ்.ஐ யை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ச.ம்.பவம் பற்றி தகவல் அறிந்த போ.லீஸ் உயர் அதிகாரிகள் அவரை பணியிடை நீ.க்.கம் செ.ய்.துள்ளனர்.